தமிழ்நாட்டில் வெப்பநிலை மூன்று டிகிரிவரை உயரலாம்

குறிப்பாக, புதன்கிழமையிலிருந்து (மார்ச் 26) வரும் சனிக்கிழமை (மார்ச் 29) வரை இந்த உயர்வு இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை, அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே, அடுத்த மூன்று, நான்கு நாட்களில் இந்தியாவின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Dit verhaal komt uit de March 25, 2025 editie van Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen


Dit verhaal komt uit de March 25, 2025 editie van Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen

புனித இரவுக்கான ஆன்மிகத் தேடல்
ரமலான் மாதத்தின்போது நோன்பு துறப்பதற்காகப் பள்ளிவாசலை நாடும் இறையன்பர்கள், அம்மாதத்தின் கடைசி பத்து நாள்களைக் கூடுதல் சிறப்புடன் போற்றுகின்றனர்.
950,000 குடும்பத்திற்குப் பயனீட்டுக் கட்டணத தள்ளுபடிகள்
வரும் ஏப்ரல் மாதம் ஒரு மில்லியனுக்கும் சற்று குறைவான சிங்கப்பூர் குடும்பங்களுக்குப் பயனீட்டு, மற்றும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலையிடப் பாதுகாப்பில் குறைபாடு; இரு மாதங்களில் 360,000 வெள்ளி அபராதம்
வேலையிடங்களில் பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் மட்டும் ஏழு இடங்களில் வேலைநிறுத்த உத்தரவு பிறபிக்கப்பட்டதாகவும் $360,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

மசெக புதுமுகங்கள்: நீ சூனில் காணப்பட்ட டாக்டர் சையது ஹருன்
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான சையது ஹருன் அல்ஹப்ஷி நீ சூன் குழுத்தொகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 27) காணப்பட்டார்.

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

வேலைச் சந்தையில் இறுக்கம் நீடிப்பு
சிங்கப்பூரின் வேலைச் சந்தை 2024ஆம் ஆண்டில் தொடர்ந்து இறுக்கமாக இருந்தது.

சர்ரே ஹில்ஸ் நிறுவனர் பணியிலிருந்து நீக்கம்
சர்ரே ஹில்ஸ் குரோசர் வியாபாரத்தை ஒரு கடையிலிருந்து ஐந்து கடைகளாகப் பெருக்கிய அதன் தலைமை நிர்வாக அதிகாரியான திருவாட்டி பாங் கெக் டெங் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இருமொழிக் கொள்கைக்கு தவெக விஜய் கட்சி ஆதரவு
இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையில்லை போன்ற 17 தீர்மானங்கள் தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ராஷ்மிகாவுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து
2016ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக்’ பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கில் ‘புஷ்பா’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

மம்தா: வங்கப் புலிபோல நடைபோடுவேன்
பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழகத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றியபோது மாணவர்கள் குறுக்கிட்டு அடுக்கடுக்காக கேள்வி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது.