
தங்களைப் பற்றியும், குடும்பம் குறித்தும்..?
கர்நாடக சங்கீதத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் பிறந்தது, நான் செய்த பாக்கியம் எனலாம். தந்தை எச்.சீனிவாச ராவ்; தாயார் எஸ்.இந்திரா. தந்தை வழி தாத்தா காலஞ்சென்ற அனுமந்தராவ் குபேர், வயலின் வாசிப்பது வழக்கம். அவர் வாசித்த வயலினைப் பாதுகாத்து வைத்துள்ளோம். தந்தை வழி பாட்டி சாரதா ஷ்யாமாராவ், சங்கீதக் கலைஞர் திட்டே கிருஷ்ண ஐயங்காரின் சிஷ்யையாக விளங்கியவர். தாயார் லக்ஷ்மண் சாஸ்திரியிடம் கர்நாடக இசை கற்றவர். வீட்டில் எப்போதும் இசை ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
கற்றுக் கொடுத்த குருக்களின் விபரங்கள்..?
இரண்டு பெரிய குருக்களின் கீழ் பயிற்சி பெற்றது இறையருளே எனலாம். மரியாதைக்குரிய இருவரும் நிகழ்வுகளை நடத்துவதோடு, கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாகவும் விளங்கினார்கள்.
வித்வான் எம்.வாசுதேவ ராவிடம், இசை கலைஞர் சீதாலெட்சுமி வெங்கடேசன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். மூன்று வருடங்கள் வாசுதேவ சாரிடம் கடம் பயின்றபின், அநேக வாத்தியக் கச்சேரிகள் நடக்குமிடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று ஊக்கமூட்டுவார். இவருடைய அன்பையும் பாசத்தையும் அளவிடமுடியாது.
Dit verhaal komt uit de February 2025 editie van Penmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de February 2025 editie van Penmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen

ஸ்ரீ வனபத்ரகாளி!-
பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.

பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!

பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.

மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.

ஹைட்ரஜன் ரெயில்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.

திருமணமா..மூச்...!
சின்னத்திரையில் சிறகடிக்கும் சங்கீதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும், டாக்டர் தொழிலைவிட நடிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் திரையில் நுழைந்ததாக கூறுகிறார்.

காதலா தினமும், ரோஜா மலர்களும்!
பூக்கள் என்றாலே மனதுக்கு ஒரு பரவசம் தான். எத்தனை விதமான மலர்கள், வண்ணங்கள், வாசனைகள்.

என் விழியில் நீ இருந்தாய்..!
சுற்றி வானம் நிலவை டார்ச்சாக்கி அடித்து அந்த மொட்டை மாடி முழுவதும் எதையோ துழாவுவதைப் போல் இருந்தது. சுற்று சுவரை விதவிதமான தொட்டி செடிகளில் சிரித்த பூக்களின் சிரிப்பை கண்டுப்பிடித்த நிலவு முழு பௌர்ணமியாக பதிலுக்கு சிரித்தது. மாடியின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உணவுப் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு!
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.