மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!

நமது நாடு விடுதலை அடைந்து அரசியல் சாசனத்தின் வழியாக குடியரசாக மாறியும் 75 ஆண்டுகளை கடந்து விட்டது. 2024 நவம்பர் 25ஆம் நாள் ஐ.நா சபை வெளியிட்ட அறிக்கையின்படி ‘உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் சித்திரவதை மூலம் படுகொலை செய்யப்படுகிறாள்' என்ற தகவலை தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் நவம்பர் 25ஆம் நாள் கடைப்பிடிக்க தொடங்கி ‘பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்ற ஒன்றிணைவோம்' என்ற முழுக்கத்தின் அடிப்படையில் டிசம்பர் 10 ஆம் நாளான மனித உரிமை பிரகடன நாள் வரையில் சுமார் 16 நாட்கள் விழிப்புணர்வு நாட்களாக பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த நவம்பர் 25ஆம் நாள் ஐ.நா பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2023 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் தங்களது பெற்றோர், கணவர், காதலர், குடும்ப உறுப்பினர் மூலமாக பெண்கள் உடலியல் ரீதியான மற்றும் பாலின கொடுமைகளை அனுபவிப்பவர்களில் எண்ணிக்கை கோடிக்கணக்கில் பெருகி வருவது கவலையளிப்பதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. கடத்தப்படும் பெண்களில் 10 நபர்களில் 4 பேர் பெண்களாகவும், அதில் இருவர் பதின் பருவப் பெண்கள் என்றும் பாலியல் சுரண்டலுக்காகவே 90% பெண்கள் கடத்தப்படுவதாகவும் பெண்கள், சிறுமிகளுக்கு குடும்ப உறுப்பினர்களால் கொடுமைகள் பெருகி வருகின்றன என்ற அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர். வயதான பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், பெண் குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான வன்முறைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகின்றது. இதற்கு தமிழ்நாடு பெண்கள் விதி விலக்கா என்ன?
தமிழ்நாட்டின் பெண்களின் நிலைமை!
Dit verhaal komt uit de Thanga Mangai January 2025 editie van Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de Thanga Mangai January 2025 editie van Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen

பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.

திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.

உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.