![உடலே உன் வீடு உடலே உன் வீடு](https://cdn.magzter.com/1333000068/1718361182/articles/ipMzekD6Y1718965157469/1718965299885.jpg)
"கேளடா தலையோட்டின் மூட்டைப் பார்த்து கேவலமாய் தலையெழுத்தீ தென்பார் மாந்தர் தாளட அவர் கையி லெழுத்தமைந்தால் தவறில்லை சாமளையின் கடாட்சத்தாலே வாளடா சிவசுப்ர மண்யர்தானே மலயமுற்ற குறுமுனிக்காய் வழுத்தினர் பார் ஆளடா வதிற் சிறிதே தெரிந்தமட்டும் அவனியோர்க் குரைத்திட்டே னதி காப்பே!!" -கமல முனிவர்
பொருள்:
தேவி சாமளையின் அருளால் சிவசுப்ரமணியரால் குறு முனிஅகத்தியருக்கு உபதேசிக்கப்பட்ட அஸ்தரேகை (கைரேகை)சாத்திரத்தை இந்த உலகிற்கு சிறிதளவு தருவேன் என்பதே கமல முனிவரின் வாக்கு.
この記事は Balajothidam の June 14, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Balajothidam の June 14, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்! மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/pWrqN58lA1732797715033/1732797994707.jpg)
மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.
![அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்! அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/Tnsyk8tgb1732797527081/1732797693576.jpg)
அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...
![சந்திரன், செவ்வாய், புதன், சனி சந்திரன், செவ்வாய், புதன், சனி](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/L0HMSobCa1732797330209/1732797509125.jpg)
சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
![பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்! பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/OQt2-mjMX1732796842249/1732797327308.jpg)
பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்!
பணத்திற்காக ஒருவர் வேலை செய்தால் அவர்களுக்கு 2 அல்லது 5-ஆம் பாவகம் மிக வலிமையாக உள்ளது என்று புரிந்து கொள்ள லாம்.அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்களுக்கும் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கம் அதாவது திடீரென அதிக பணம் வருவது அல்லது மிகப்பெரிய பணத்தை, வாழ்வா தாரத்தை பாதிக்கக்கூடிய இழப்பு இருந்தால் எட்டாம் பாவகம் வேலை செய்கிறது என்று பொருள்.
![கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்! கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/sPJTMao5W1732796569833/1732796694635.jpg)
கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்!
எனது சென்னை அலுவலகத்திற்கு, 85 வயதுடைய ஒரு பெரியவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
![முகூர்த்த ரகசியம்! முகூர்த்த ரகசியம்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/n5hNSXfrj1732796488570/1732796567129.jpg)
முகூர்த்த ரகசியம்!
திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்களாக ஜோதிட சாஸ்திரம் சொல்வது, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி மாதத்தின் 15-ஆம் தேதிக்குப்பின் வருகின்ற 15 நாட்கள், இவ்விதம் நான்கரை மாதங்கள் திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்கள் என்று சொல்லப் பட்டுள்ளது அவ்வாறு திருமணத்திற்கு உகந்த நட்சத்திரமாக 11 நட்சத்திரங்கள் மட்டுமே வரையறுக் கப்பட்டுள்ளது.
![உங்கள் கைபேசி தரும் நன்மை - தீமைகள்! உங்கள் கைபேசி தரும் நன்மை - தீமைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/iMBLLCwW31732796088210/1732796484113.jpg)
உங்கள் கைபேசி தரும் நன்மை - தீமைகள்!
உங்களின் கைபேசி கரகம் சிம்ம சூரியன் ஆவார். நீங்கள் கைபேசி வாங்கும்போது, அது ரொம்ப பார்வையாக, வசீகரிக்கும் விதமாக, கெத்தாக இருப்பதுபோல் வாங்குவீர்கள்.
![உடலே உன் வீடு உடலே உன் வீடு](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/QCdViS5f_1732795838314/1732796080322.jpg)
உடலே உன் வீடு
'மேலுமிக் கணிதம் தந்த விரல் முனை ஐந்தின்மீதும் ஏல்வினை முகடு கொண்ட ஏழ் திடல் மத்திமீதும் வால் அணி மடிப்பு தோன்றில் மத்திமப் பலனைக் காட்டும் தோல் சுழி தோன்றில் மேடு சுபப் பலன் காட்டும் தானே.'
![எவருடைய செல்வம் எவரெவருக்கு வந்துசேரும்? எவருடைய செல்வம் எவரெவருக்கு வந்துசேரும்?](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/ajAEAQbGT1732795223682/1732795830994.jpg)
எவருடைய செல்வம் எவரெவருக்கு வந்துசேரும்?
பொதுவான செய்தி யாதெனில், லக்னத் திற்கோ, சந்திரனுக்கோ 10-க்குடையவன் சூரியனாகில் தந்தையின் செல்வம் கிடைக்கப்பெறும்.
![புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்? புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?](https://reseuro.magzter.com/100x125/articles/664/1733029/AfxB6tKZx1718965452323/1718965581846.jpg)
புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஜாதகர் கடுமையாக உழைப்பார்.