
நான்கு பக்கம் மலை. நடுவே ஒரு தட்டு போல் ஒரு பள்ளத்தாக்கு. இந்திய வரைபடத்தில் வடகிழக்கு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கும் மாநிலம். இதுதான் மணிப்பூர்.
சின்ன மாநிலம். மொத்த மக்கள் தொகையே 28 லட்சம்தான். இந்த அழகிய சிறு மாநிலம் இன்று எரிந்துகொண்டிருக்கிறது காரணம் சாதியும் அரசியல்வாதிகளும்.
இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இதுதானே நிலை என்று தோன்றலாம். ஆனால், இது வித்தியாசமானது. ஆம். மணிப்பூர் ஒரு வித்தியாசமான சமூகப் பரவலைக் கொண்டுள்ள மாநிலம்
இங்கு மெய்தே சமூகத்தினர்தான் சதவீத அடிப்படையில் அதிகம். அதாவது சுமாராக 53 சதவீதத்தினர் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு அடுத்து நாகா சமூகத்தைச் சார்ந்தவர்கள், குகி, சோமி போன்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆம். மணிப்பூரில் மொத்தமாக 35 பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. புவியியல் அமைப்பும் இதற்கு துணைபோகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் மலைகளுக்கு நடுவே ஒரு பள்ளத்தாக்கை கொண்ட அமைப்பாக மணிப்பூர் இருக்கிறது. இதில் 90 சதவீதம் மலைப்பகுதிகள், 10 சதவீதம் பள்ளத்தாக்குப் பகுதிகள்.
எனவேதான் மற்ற மாநிலங்களை விட இந்த மாநிலத்தில் அதிகளவில் பழங்குடி சமூகங்கள் வசிக்கின்றன.
பிறகு, மணிப்பூர் வித்தியாசமான மாநிலம் என்று குறிப்பிட்டோம் அல்லவா..? அந்த வித்தியாசம் மலைப்பகுதிகளும் பள்ளத்தாக்குகளும்தான்.
மணிப்பூரில் மொத்தம் 16 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் 5 மாவட்டங்கள் பள்ளத்தாக்கில் இருக்கின்றன. மீதமுள்ள 11 மாவட்டங்கள் மலைப்பகுதிகளில் இருக்கின்றன.
Denne historien er fra 19-05-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 19-05-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?
அப்படித்தான் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?
இப்படியொரு கேள்வியைத்தான் ஒன்றிய அரசு இப்பொழுது பொது மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய நாடாளுமன்றத்தில் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!
பிரகலாதனி அம்மாதான் கயாது!

ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனம் ‘உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது?’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்
ஆம். ஒன்றல்ல இரண்டல்ல... ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 8 வருடங்களாக இந்த துணையைத் தேடும் பயணத்திலேயே தங்கிவிட்டார்.

ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?
செங்கனி‘ஜெய்பீம்’ செங்கனியாக தமிழ் சினிமாவில் ஆழமாக தடம் பதித்தவர் லிஜோமோல்.

இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால் விலங்கு போட்டு டிரம்ப் அரசு விமானத்தில் திருப்பி அனுப்பியது நாட்டையே குலுக்கியது.

அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!
புதுமுகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே பறந்து பறந்து சண்டைபோட ஆசைப்படுவார்கள். காரணம், ஹீரோக்களுக்கு எப்போதும் பேர் வாங்கித் தருவது ஆக்ஷன் படங்கள்தான். அந்த வகையில் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராகத் திகழ்கிறார் சுப்ரீம் சுந்தர்.

வைரல் நெக்லஸ்!
சோஷியல் மீடியாவில் நெக்லஸ் வைரலாகும். அதுவும் செலிபிரிட்டியின் நெக்லஸ் என்றால் வைரலோ வைரலாகும். செலிபிரிட்டியிலும் பிரியங்கா சோப்ரா என்றால் இன்ஃபினிட்டி வைரல் ஆகும்!

6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்
இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்