மாயமாகும் பாண்டிச்சேரி கடற்கரை!

இன்று சரக்குக்கு காலாகாலத்துக்கும் பஞ்சமில்லை. ஆனால், கடற்கரைதான் பாவம். தன் கம்பீரத்தை, அழகை புதுச்சேரி பீச் இழந்து வருவதாக சொல்கிறார்கள்.
இதற்கு ஏற்ப பாண்டியின் கடற்கரை பரப்பில் சுமார் 56 சதவீதம் காணாமல் போய்விட்டதாக சொல்கிறது ஒரு ஆய்வு.
இந்தியாவின் மொத்த கடற்கரைப் பரப்பு சுமார் 6000 கிலோமீட்டர். இதில் சுமார் 30லிருந்து 40 சதவீதம் வரை காணாமல் போய்விட்டதாக அந்த ஆய்வு சொல்கிறது.
இப்படி காணாமல் போன பீச்சில் ஒன்றுதான் பாண்டிச்சேரியின் கடற்கரை.
பாண்டிச்சேரிக்கு சரக்குக்கு படையெடுக்கும் வெளியூர்காரர்களை விட பீச்சைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள்தான் அதிகம்.
எடுத்துக்காட்டாக பாண்டிக்கு வருடத்துக்கு சுமார் 18 லட்சம் டூரிஸ்டுகள் படையெடுக்கிறார்களாம். மட்டுமல்ல... பாண்டியின் கடல் தொழிலை நம்பி வாழ்ந்த மீனவர்கள் மட்டும் பாண்டியின் மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம்.
இந்நிலையில் புதுச்சேரியின் கடற்கரை காணாமல்போனால் மீன் தொழில் எப்படி செய்வது?
பாண்டியின் கடற்கரைக்கு செல்பவர்கள் பீச்சுக்குள் கொட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய பாறாங்கற்களைப் பார்த்திருக்கலாம். கடல் அரிப்பை தடுக்கக் கொட்டப்பட்ட கற்கள் அவை.
இந்நிலையில் ஏன புதுச்சேரியில் கடற்கரை காணாமல் போனது என்பது குறித்து பாண்டியின் கடற்கரையை அறிந்த சந்திரனைப் பிடித்து விசாரித்தோம்.
இவர் சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தின் மீனவர் என்பது சிறப்பு. பாண்டி மட்டும் அல்லாது சென்னையின் மெரினா கடற்கரை குறித்தும் அவர் பேசத் தொடங்கினார்.
"பாண்டிச்சேரியின் கடற்கரையில் பாதி இல்லாமல் போனதற்கான முதன்மையான காரணம் அங்கு கட்டப்பட்ட துறைமுகம். இந்தத் துறைமுகம் 1986ல் கட்டப்பட்டது.
Esta historia es de la edición 20-12-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 20-12-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?
அப்படித்தான் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?
இப்படியொரு கேள்வியைத்தான் ஒன்றிய அரசு இப்பொழுது பொது மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய நாடாளுமன்றத்தில் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!
பிரகலாதனி அம்மாதான் கயாது!

ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனம் ‘உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது?’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்
ஆம். ஒன்றல்ல இரண்டல்ல... ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 8 வருடங்களாக இந்த துணையைத் தேடும் பயணத்திலேயே தங்கிவிட்டார்.

ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?
செங்கனி‘ஜெய்பீம்’ செங்கனியாக தமிழ் சினிமாவில் ஆழமாக தடம் பதித்தவர் லிஜோமோல்.

இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால் விலங்கு போட்டு டிரம்ப் அரசு விமானத்தில் திருப்பி அனுப்பியது நாட்டையே குலுக்கியது.

அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!
புதுமுகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே பறந்து பறந்து சண்டைபோட ஆசைப்படுவார்கள். காரணம், ஹீரோக்களுக்கு எப்போதும் பேர் வாங்கித் தருவது ஆக்ஷன் படங்கள்தான். அந்த வகையில் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராகத் திகழ்கிறார் சுப்ரீம் சுந்தர்.

வைரல் நெக்லஸ்!
சோஷியல் மீடியாவில் நெக்லஸ் வைரலாகும். அதுவும் செலிபிரிட்டியின் நெக்லஸ் என்றால் வைரலோ வைரலாகும். செலிபிரிட்டியிலும் பிரியங்கா சோப்ரா என்றால் இன்ஃபினிட்டி வைரல் ஆகும்!

6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்
இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்