தாவர அமிர்தங்கள். இவற்றின் ககுணங்களைக் கண்டறிந்து தவறாது உணவில் சேர்க்கச் சொன்ன நம் முன்னோரின் மாண்பு போற்றுதலுக்குரியது. 'உணவே மருந்து மருந்தே உணவு, என்ற வாழ்வியல் கோட்பாட்டை நம் முன்னோர் இக்கீரை போன்ற நற்றாவரங்களிடம் இருந்தே பெற்றார்கள் என்று சொல்லலாம். இன்று உலகம் முழுதும் கீரையின் பெருமையைப் பேசிக்கொண்டிருக்கிறது. அலோபதி முதல் அத்தனை வகையான மருந்துகளுக்கும் மூலப் பொருளாக கீரைகள் இருக்கின்றன. அப்படியான நல்ல கீரைகளில் ஒன்றுதான் பருப்புக் கீரை. பருப்புக் கீரை தமிழகத் தின் பாரம்பரியமான கீரைகளில் ஒன்று. பருப்புடன் இணைத்து இதனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ஆற்றல் அபரிமிதமானது.
இது தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு சிறு தாவரமாகும், இதன் இலை, விதைகள் உணவாக பயன்படுகிறது, இது இனிப்பு, புளிப்பு சுவைகளுடையது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். அகத்தியர் தன்னுடைய பொருட்பண்பு நூலில் பருப்புக் கீரையால் தேக சூடு போகும், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், குடலைப் பற்றிய நோய்கள் போகும் என்று கூறுகிறார்;
'பிள்ளைப் பருப்பிலைக்குப் பித்தமறுங்கொள்ளத்
தெரியுங் கடல்சூழ் இத்தேசத்தோருக்குக் கரிய குழலணங்கே! காண்
(அகத்தியர் குணவாகடம்)
Denne historien er fra December 01, 2022-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 01, 2022-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லைப்போமா அறிவோம்!
லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).
மாதுளையின் மருத்துவம்!
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.
கவனிக்கும் கலை
ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.