ரயிலில் இருக்கையை முன்பதிவு செய்துவிட்டால் படுத்து உறங்கியபடியே அலுப்பில்லாமல் ஊருக்கு சென்றுவரலாம். இந்த ரயில் பயணங்களில் வழக்கமாக முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளில் தான் இருக்கைக்கான சண்டைகள் விடிய விடிய கூட நடக்கும். ஆனால் தற்போது, முன்பதிவு செய்த பெட்டிகளிலும் கூட அவரவர்க்கான இருக்கையைப் பிடிப்பது போராட்டமானதாகி வருகிறது. கடந்த 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஹவுரா செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யப்பட்ட எஸ்3 பெட்டியில், முன்பதிவில்லாத வட மாநிலத் தொழிலாளர்கள் ஆக்கிரமித்துக்கொண்டதால், அப்பெட்டியில் முன்பதிவு செய்திருந்த 18 பேர் ஏறவே முடியாமல் வேறுவழியில்லாமல் வீடு திரும்ப வேண்டிய மோசமான நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொலைக்காட்சி, பத்திரிகை, சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர் களுடன் வீடியோ கான்பரன்ஸில் பேசி, முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டு மென்றும், தேவைப்பட்டால் கூடுதல் ரயில்வே போலீஸார் மற்றும் டி.டி.ஆர்.களை பணியமர்த்த வும் ஆலோசனை கூறினார்.
This story is from the June 19 - 21, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 19 - 21, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.