நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற்ற நிலையில், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்காக பாடுபட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா. கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த சனிக்கிழமையன்று (15.6.24) நடைபெற்றது. தேதி அறிவிக்கப்பட்டது முதலே கோவையின் பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி தலைமையிலான அணியினர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். போதாக்குறைக்கு எ.வ.வேலுவின் மேற்பார்வை வேறு!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற எம்.பி.க்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்காக 1 இருக்கைகள் அமைக்கப்பட்டன. மேடையில் சுமார் 8 அடி உயரத்தில் கலைஞரின் இரண்டு திருவுருவச்சிலைகள் அமைக்கப்பட்டன. சனிக்கிழமையன்று பகல் 12 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமி நாதன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் வரவேற்றனர். ம.தி.மு.க. தலைமைகழகச் செயலாளரான துரை வைகோ எம்.பி., "தமிழகத்தில் பா.ஜ.க. வாஷ்அவுட் ஆகியுள்ளது. குறிப்பாக, 11 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. உத்திரபிரதேசமும் மதவாதத்திற்கான மண் அல்ல எனத் தெரிய வந்துள்ளது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகையோ, 'இது ஒரு மகிழ்ச்சியான தருணம். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோவைக்கு வந்தபோது, 'ஒருபோதும் தமிழ் மண்ணில் பாசிசமும், பா.ஜ.க.வும் காலூன்ற முடியாது' என்றார். அந்த அடிப்படையில் 40க்கு 40 என வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு முழுக்காரணமாக இருந்த முதல்வருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது." என்றார்.
This story is from the June 19 - 21, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 19 - 21, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.