
இதனால் அச்சமடைந்த அப்பகுதியிலுள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களில் நின்றுகொண்டு, "நிலத்தை கையகப்படுத்தக் கூடாது!" என்று திடீர் போராட்டத்தில் இறங்கினர். பெண்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு அழுதனர். சிலர் போராட்டத்தில் மயங்கி விழுந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும்பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்த எடைக்கல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் நிலத்தை தொழிற்சாலைக்கு கையகப்படுத்தக் கூடாது என்று மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, காச்சக்குடி விவசாயி சாமிநாதனிடம் கேட்டோம். "ஐந்து நாட்களாகத் தொடர்ந்து வந்த அதிகாரிகள் குழுவினர், எங்கள் கிராமப் பகுதியிலுள்ள விளைநிலங்களைப் பார்வையிட்டனர். மேலும், கிராம நிர்வாக அலுவலர்களிடம் நிலங்களின் பதிவேடுகளையும் வாங்கிச் சென்றனர். இதன் பிறகுதான் தொழிற்சாலைக்கு 1500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஏற்பாடு நடப்பதாக தகவல் கிராமங்களெங்கும் பரவியது. இதையடுத்து போராட்டத்தில் இறங்கியதோடு, மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தோம். அவரோ, உங்கள் கிராமப்பகுதியில் தொழிற்சாலை கொண்டுவருவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. உங்கள் நிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என வாய்மொழியாக உறுதி அளித்து, எங்கள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்'' என்றார்.
هذه القصة مأخوذة من طبعة July 31 - August 02, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 31 - August 02, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

ஏன் தந்தை பெரியார் முக்கியமான தலைவர்?
இவையெல்லாம் உரிமைகளாக பெற்றவை என்பதைக்கூட அறிய முடியாத அளவுக்கு நாம் வசதியாக வாழும் இந்த வாழ்வு, சமூகம், நமக்கான சட்ட பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், வழிபாடுகள் போன்றவை யாவும் நமக்கிருந்திராத காலத்தை கற்பனை செய்து பாருங்கள்.

த.வெ.க தனித்துப் போட்டி! குழப்பும் பிரசாந்த் கிஷோர்!
பிரஷாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டி த.வெ.க. வட்டாரத்தை கதிகலங்கச் செய்துள்ளது.

மாணவி தற்கொலை! மூடிமறைக்கும ஆசிரமம்!
பெரிய கல்வி நிறுவனங்கள், குழந்தைகள் விடுதிகள், ஆசிரமங்களில் பெண் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்தால், தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாதென்பதற்காக விசாரணை அதிகாரிகளுக்கு பணத்தைக்கொடுத்து சரிக்கட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

தலைவர்களின் பலமும் பலவீனமும்!
தனி நபருக்கானாலும், கட்சிகளுக்கானாலும், ஆட்சிகளுக்கானாலும், ஒரு சமூகத்துக்கானாலும் மிகவும் ஜாக்கிரதையாகக் கண்காணிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும். இதை அண்ணா இப்படிச் சொன்னார்....

முதல்வர் கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ம.க.! அதிர்ச்சியில் டெல்லி!
ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாள், அனைத்துத் தரப்பாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.\"

போக்ஸோ வழக்கில், ஐக்கியைப் பற்றி பெசக்கூடாது! - மிரட்டிய போலீஸார்
'போக்ஸோ வழக்கின் எப்.ஐ.ஆர். நகல் தருகின்றோம். வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என அழைத்து, 'ஜக்கியைப் பற்றி, ஈஷாவைப் பற்றி எதுவும் பேசக்கூடாதென' பாதிக்கப்பட்டோரை மிரட்டி எழுதி வாங்கி அனுப்பியிருக்கின்றது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம். சரி... எப்.ஐ.ஆர். நகலாவது தந்தார்களா, என்றால் அதுவும் இல்லை.

3வது உலகப் போர் மூளுமா?
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தை காரசார விவாதமானதால், சர்வதேச அளவில் பதட்டம் கிளம்பியுள்ளது!

மஜா மசாஜ் சென்டர்கள்!-குமரி எஸ்.பி.தடாலடி!
நிர்வாண மசாஜ், விபச்சாரம், சூதாட்டம், மிரட்டல் என காவல்துறை உயர் அதிகாரிகள் ஆசியுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டானாக வலம் வந்துகொண்டிருந்த நாகர்கோவில் விஜய்ஆனந்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது குமரி காவல்துறை.

கலெக்டர் அதிரடி! பதறும் அதிகாரிகள்!
கடந்த மாதம் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் 29வது கலெக்டராக சரவணன் பொறுப்பேற்ற வுடனே மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளுக்கும் அதிரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கோரிக்கைகளைக் கேட்டது மட்டு மல்லாமல், பல்வேறு துறைகளுக்கு சென்று விசிட்டடித்து, ஆய்வு செய்து நலத்திட்டப் பணிகளையும் பார்வை யிட்டு, சரியாக செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு டோஸ் விட்டிருக் கிறார்.

நான் யார் தெரியுமா? அலுவலர்களை மிரட்டும் பெண்மணி!
திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமியின் அலுவலகத்தில், பெங்களுரூவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமர்ந்துகொண்டு அரசு ஊழியர்களை மிரட்டுவ தாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.