2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு
Dinakaran Chennai|September 17, 2024
பூந்தமல்லி, செப். 17: சென்னையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், தற்போது கோயம்பேடு, பூந்தமல்லி, சோழிங்கநல்லூர், சிறுசேரி, பட்ரோடு உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பார்க்கிங் வசதிக்காக 10 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு

சென்னையில், தற்போது 2 வழித்தடங்களில் 54 கிலோமீட்டர் தொலைவிற்கு இயங்கி வரும் மெட்ரோ ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், முக்கிய ரயில் நிலையங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக பீக் ஹவரில் கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லுவோர் என பல தரப்பினரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வரும் ஏராளமான வசதிகளாலும், பாதுகாப்பு காரணங்களாலும், மெட்ரோ ரயில்களுக்கு நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

この記事は Dinakaran Chennai の September 17, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinakaran Chennai の September 17, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAKARAN CHENNAIのその他の記事すべて表示
திருத்தணி நிலையத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்
Dinakaran Chennai

திருத்தணி நிலையத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்

ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

time-read
1 min  |
September 19, 2024
Dinakaran Chennai

தெருதெருவாக அலைந்து நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்

திருவொற்றியூர், செப். 19: திருவொற்றியூரில் தெருத் தெருவாக அலைந்து நோட்டு விட்டது, வழக்கறிஞர் வீட்டில் 40 சவரன் நகைகளை திருடிய பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதில் அவர் திருடிய பணத்தில் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலமானது.

time-read
1 min  |
September 19, 2024
வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் விளையாட்டு, அறிவியல் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Dinakaran Chennai

வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் விளையாட்டு, அறிவியல் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டு

time-read
1 min  |
September 19, 2024
வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை
Dinakaran Chennai

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை

இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

time-read
1 min  |
September 19, 2024
மாவட்ட பாஜ செயலாளரை கத்தியால் வெட்டிய கும்பல் கைது
Dinakaran Chennai

மாவட்ட பாஜ செயலாளரை கத்தியால் வெட்டிய கும்பல் கைது

திருவள்ளூர், செப். 19: திரு வள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் சிறுவாணூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.பி. ரமேஷ் குமார்.

time-read
1 min  |
September 19, 2024
நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை ரன் குவிப்பு
Dinakaran Chennai

நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை ரன் குவிப்பு

காலே, செப். 19: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்துள்ளது.

time-read
1 min  |
September 19, 2024
Dinakaran Chennai

இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

சென்னை, செப். 19: இந்தியா வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை, சேப்பாக் கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.

time-read
1 min  |
September 19, 2024
நடிகர் தனுஷ் விவகாரத்தில் அமைதியை குலைக்கிறது ஃபெப்சி
Dinakaran Chennai

நடிகர் தனுஷ் விவகாரத்தில் அமைதியை குலைக்கிறது ஃபெப்சி

நடிகர் சங்கம் கடும் கண்டனம்

time-read
1 min  |
September 19, 2024
Dinakaran Chennai

சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை, செப். 19: போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது சட் டவிரோதமான பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது.

time-read
1 min  |
September 19, 2024
Dinakaran Chennai

அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்களை அரசு தரப்பில் நியமிக்க கோரி மனு சென்னை செய் 18 கடந்த ருந்தார் அந்த மனுவில்

தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

time-read
1 min  |
September 19, 2024