சென்னை, செப். 19: சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு மழை நீர் வடிகால் பணிகளுக்கு டெண்டர் விட்டதில் ₹26.61 கோடி மோசடி நடந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ்பி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் புகாரின் மீது விசாரணை நடத்தினர்.
சென்னை மாநகராட்சியில் சென்னை மெகா நகர மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சேதமடைந்த சாலைகள், சாலைகள் மறுசீரமைப்பு, நடைபாதைகள், பாலங்கள் புனரமைக்க மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 24.10.2018ம் தேதி ₹290 கோடி மதிப்பிட்டில் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது. அதற்காக ₹246.99 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருகர மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கான அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தார். இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது கூட்டாளியான ஆர். சந்திரசேகர் நடத்தும் கே.சி.பி. இன்ஜினியரிங் பிரவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு டெண்டர் விடும் வகையில் சாதகமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆர். சந்திரசேகர் அதிமுக கோவை ஊரக மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார்.
This story is from the September 19, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 19, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திருத்தணி நிலையத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்
ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தெருதெருவாக அலைந்து நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்
திருவொற்றியூர், செப். 19: திருவொற்றியூரில் தெருத் தெருவாக அலைந்து நோட்டு விட்டது, வழக்கறிஞர் வீட்டில் 40 சவரன் நகைகளை திருடிய பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதில் அவர் திருடிய பணத்தில் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலமானது.
வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் விளையாட்டு, அறிவியல் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டு
வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை
இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை
மாவட்ட பாஜ செயலாளரை கத்தியால் வெட்டிய கும்பல் கைது
திருவள்ளூர், செப். 19: திரு வள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் சிறுவாணூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.பி. ரமேஷ் குமார்.
நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை ரன் குவிப்பு
காலே, செப். 19: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
சென்னை, செப். 19: இந்தியா வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை, சேப்பாக் கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.
நடிகர் தனுஷ் விவகாரத்தில் அமைதியை குலைக்கிறது ஃபெப்சி
நடிகர் சங்கம் கடும் கண்டனம்
சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை, செப். 19: போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது சட் டவிரோதமான பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது.
அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்களை அரசு தரப்பில் நியமிக்க கோரி மனு சென்னை செய் 18 கடந்த ருந்தார் அந்த மனுவில்
தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு