மாநகர பேருந்து மோதி விபத்து வாலிபர் மூளை சிதறி பலி
Dinakaran Chennai|October 04, 2024
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜாகீர் உசேன் (22), ஜாபர் உசேன் (25).

நண்பர்களான 2 பேரும், சோழிங்கநல்லூர் இல் வாடகை வீட்டில் தங்கி, கிண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர்.

இவர்கள், நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ஏணி, பைப் உள்ளிட்ட பொருட்களுடன் பைக்கில் சோழிங்கநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ராஜிவ்காந்தி சாலை வழியாக மேட்டுக்குப் பம் ராஜ் நகர் சிக்னல் அருகே சென்றபோது, பைக் நிலை தடுமாறியதால் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

This story is from the October 04, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the October 04, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView All
நீலாங்கரையில் நடிகர் விஜய் வீட்டின் மீது செருப்பு வீச்சால் பரபரப்பு கேரள வாலிபரிடம் விசாரணை
Dinakaran Chennai

நீலாங்கரையில் நடிகர் விஜய் வீட்டின் மீது செருப்பு வீச்சால் பரபரப்பு கேரள வாலிபரிடம் விசாரணை

நீலாங்கரையில் நடிகர் விஜய் வீட்டின் மீது செருப்பு வீசிய கேரள வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் தடையில்லா சான்று வழங்கிய இந்திய விமான நிலையம்
Dinakaran Chennai

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் தடையில்லா சான்று வழங்கிய இந்திய விமான நிலையம்

ஸ்டேடியம் வடிவமைப்பு ஒரு வாரத்தில் இறுதி செய்ய முடிவு

time-read
1 min  |
February 27, 2025
வடசென்னை மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியது கொளத்தூரில் ₹210 கோடியில் பிரமாண்ட அரசு மருத்துவமனை
Dinakaran Chennai

வடசென்னை மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியது கொளத்தூரில் ₹210 கோடியில் பிரமாண்ட அரசு மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கூட்டம் குறையும்

time-read
4 mins  |
February 27, 2025
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு. 12ம் வகுப்பு தேர்வு வரைவு திட்டம் வெளியீடு
Dinakaran Chennai

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு. 12ம் வகுப்பு தேர்வு வரைவு திட்டம் வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான 2026ம் கல்வி ஆண்டின் பொதுத் தேர்வு வரைவுத்திட்டத்தை தேசிய கல்விக் கொள்கை 2020ல் சேர்த்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

time-read
2 mins  |
February 27, 2025
Dinakaran Chennai

தனுஷ் பற்றி அவதூறு பரப்பிய இந்தி நடிகர் மும்பை ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல்

பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான், 2017 மற்றும் 2024 க்கு இடையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு எஃப்ஐஆர்களை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த மனுவில் கான், “தவறாகவும் தீங்கிழைக்கும் விதமாகவும் இந்த வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட ஒரு அப்பாவி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
ஜே.பி நட்டாவுக்கு பதில் பா.ஜ புதிய தலைவர் யார்?
Dinakaran Chennai

ஜே.பி நட்டாவுக்கு பதில் பா.ஜ புதிய தலைவர் யார்?

முடிவு எடுக்க முடியாமல் திணறும் மோடி

time-read
1 min  |
February 27, 2025
அமெரிக்காவில் குடியுரிமை பெற ₹43 கோடி கொடுத்தால் 'கோல்டு கார்டு’ விசா
Dinakaran Chennai

அமெரிக்காவில் குடியுரிமை பெற ₹43 கோடி கொடுத்தால் 'கோல்டு கார்டு’ விசா

அமெரிக்காவில் குடியுரிமை பெற ₹43 கோடி கொடுத்தால் ‘கோல்டு கார்டு’ விசா வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 27, 2025
Dinakaran Chennai

உலகிலேயே மிகப்பெரிய ஒன்றுகூடல் மகா கும்பமேளா நிறைவடைந்தது

உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 45 நாட்கள் நடந்த கும்பமேளாவில், 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

time-read
2 mins  |
February 27, 2025
டெல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் எம்பி போட்டி மாநிலங்களவை உறுப்பினராக கெஜ்ரிவால் திட்டம்?
Dinakaran Chennai

டெல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் எம்பி போட்டி மாநிலங்களவை உறுப்பினராக கெஜ்ரிவால் திட்டம்?

டெல்லியில் லூதியானா மேற்கு சட்டமன்ற தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏவான குர்பிரீத் பாஷி கோகி அவர் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

time-read
1 min  |
February 27, 2025
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு நிதியுதவி
Dinakaran Chennai

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு நிதியுதவி

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

time-read
1 min  |
February 27, 2025