இதுகுறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை, மருத்துவமனை ஆர்எம்ஓ தடுத்து நிறுத்தியதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த ஜேக்கப் மகன் ஹாலன் (21), சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு எம்பிபி எஸ் படித்து வருகிறார். இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கேன்டீனில் சாப்பிட்டுவிட்டு, விடுதியில் உள்ள தனது அறைக்கு ஹாலன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, விடுதியில் மது போதையில் இருந்த 5ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் கிஷன் (24), தியானேஷ் (24) ஆகியோர், "சீனியர்கள் நாங்கள் இருக்கும்போது, எங்களுக்கு சல்யூட் அடிக்காமல் எப்படி நீ எங்களை கடந்து போகலாம்?" என வழிமறித்து கேட்டுள்ளனர்.
Esta historia es de la edición October 26, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 26, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

கச்சா எண்ணெய் டேங்கர் லாரியில் தீ 3 பேர் படுகாயம்: 6 கடைகளும் நாசம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டது.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,563 கோடி நிதி ஒதுக்கீடு - சாதிவாரியான கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு நடத்த தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினையும் இணைந்து ஒன்றிய அரசு நடத்திட வேண்டும் என்று இவ்வரவு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எம்பி தொகுதி சீரமைப்பை ஏற்கமாட்டோம் தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு - பிரேமலதா உறுதி
நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பை ஏற்கமாட்டோம். தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிப்போம்’ என பிரேமலதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்த சாரதியின் 60ம் ஆண்டு மணிவிழா நேற்று நடைபெற்றது.

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்
இந்திய பக்தர்கள் 3,143 பேர் பங்கேற்பு

கோடை வெயில் தாக்கத்தை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு காகித கூழ் தொப்பி, மோர்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் சந்திப்புகளில் 6 ஆயிரம் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 30ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கிறது. வேளாண்மை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் வரும் 24ம் தேதி முதல் தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நடிகை ரூபிணியிடம் ரூ.1.5 லட்சம் மோசடி
நடிகை ரூபிணியிடம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி 1.5 லட்சத்தை ஒருவர் ஏமாற்றியுள்ள தகவல் வெளியாக உள்ளது.

அமெரிக்காவில் வசிப்பவர்கள் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் நிரந்தர குடியுரிமை கிடையாது
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் மாணவர் மஹ்மூத் கலீல் தீவிரமாக ஈடுபட்டார்.