காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பென்னலூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
This story is from the November 21, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the November 21, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

எலன் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியது
எலன் மஸ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டார் ஷிப் ஹெவி ராக்கெட் வெடித்து சிதறியது.

மிக அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா மீது டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்
இந்தியா, சீனா உள்பட அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு ஏப்.2 முதல் பரஸ்பர வரிவிதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு நிலங்களில் 10 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு 6 மாதத்தில் பட்டா
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்பவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது.
காதலர் விஜய் வர்மாவுடன் சண்டை போட்ட தமன்னா
காதலர் விஜய் வர்மாவை தமன்னா பிரிந்தது ஏன் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலிக்க ஆரம்பித்தார்கள்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): இன்று எல்லாத் துறைகளிலும் புதுமை படைத்து, பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழர்களுக்கு தமிழ் தெரியல பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை
தமிழர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

5ம் ஆண்டு நினைவு நாள் பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பேராசிரியர் அன்பழகனின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பீகார் அணியை பந்தாடி தெலுங்கானா வெற்றி கானம்
அரியானாவில் நடந்து வரும் தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் பீகாரை தெலுங்கானா மகளிர் அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றுள்ளது.

குட்கா முறைகேடு வழக்கு விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிகை நகல்
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கருக்கு சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை வழங்கியது.
சினிமா துறையில் எனக்கு நண்பர்களே இல்லை
சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் நடிகை சமந்தா.