
இதனால் வடகடலோர மாவட்டங்களில் 17, 18ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த நகர்வுகளை பொறுத்தே சென்னையில் மழை அளவை கணிக்க முடியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து படிப்படியாக மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக் கூடும்.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. 29 இடங்களில் அதிகனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 168 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 சென்டி மீட்டர் பெய்துள்ளது. ரெட் அலர்ட் கொடுத்திருந்த 3 மாவட்டங்களிலும் அதிகனமழை பதிவாகியுள்ளது.
This story is from the December 14, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 14, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வீராணம் பிரதான குழாய் பழுது சீரமைப்பு
வண்டலூர்-கேளாம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் வீராணம் குழாயில் ஏற்பட்ட குழாய் பழுது சீரமைக்கப்பட்டது.

ஹேம்குண்ட், கேதார்நாத்துக்கு |இனி ரோப்காரில் செல்லலாம்
உத்தர காண்டில் உள்ள புனித தலங்களான கேதார்நாத், ஹேம்குண்ட் சாகிபுக்கு யாத்திரை செல்ல மலையில் ரோப்கார் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் கேதார்நாத் செல்ல 9 மணி நேரமாகும் பயணம் வெறும் 36 நிமிடமாக குறையும்.
கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ்- பாஜ மோதல்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் நயனா மோட்டம்மா பேசும்போது, 'மாநிலத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு ₹1 வரி செலுத்தினால், மாநிலத்துக்கு 15 பைசாவுக்கும் குறைவான வரிப் பங்குதான் வருகிறது.

பாகிஸ்தான் ராணுவ தளம் மீது இரட்டை தற்கொலை படை தாக்குதல்
பெஷாவர், மார்ச் 6: பாகிஸ்தானில் ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் பலியாகினர்.

பீட்டர் மாமா
தலைமையை மாற்றும் விஷயத்தில் தாமரைக் கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பை பற்றி சொல்கிறார் wikiயானந்தா

19 மண்டலங்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்க்க, நீக்க 8ம் தேதி சிறப்பு முகாம்
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்க்க, நீக்க சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் 8ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஒடிசாவில் இருந்து கொச்சிக்கு வந்து டீ கடையில் வேலை பார்த்தபடி மோகன்லாலுடன் நடித்த வாலிபர்
கொச்சி, மார்ச் 6: ஒடிசா வாலிபர் ஒருவர் கொச்சிக்கு வந்து டீ கடையில் வேலை செய்து வந்தார்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் போராடும்: ராகுல் காந்தி
சுமை தூக்கும் தொழிலாளர்களாக காங்கிரசார் ஈடுபட்டனர் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து
வில்லியம்சன், ரவீந்திரா சதம்

ஒரு நாள் வருவாய் மட்டும் ₹52 ஆயிரம் மகாகும்பமேளாவில் ₹30 கோடி சம்பாதித்த படகோட்டி குடும்பம்
மகாகும்பமேளாவில் ஒரு படகோட்டி குடும்பம் மட்டும் ரூ.30 கோடி சம்பாதித்ததாக உ.பி. முதல்வர் யோகி தெரிவித்தார்.