வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொள்ள கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அசுத்தம் (மனிதகழிவு) கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஜன.20ம் தேதி தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் முதல் புகார்தாரரான கனகராஜ், மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
This story is from the January 28, 2025 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 28, 2025 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க எந்த திட்டமும் இல்லை ஒன்றிய பட்ஜெட்டில் 98.25 சதவீத இந்தியர்கள் புறக்கணிப்பு- திமுக எம்பி தயாநிதிமாறன் பேச்சு
ஒன்றிய பட்ஜெட் மூலம் 98.25 சதவீத இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக எம்பி தயாநிதிமாறன் பேசினார். ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பதவிக்காலத்தின் முதல் முழு ஆண்டு பட்ஜெட் மீண்டும் சாமானியர்களை விட கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது.
போலீஸ் குற்றவாளியின் பயணக் கதையில் விக்ரம் பிரபு அக்ஷய் குமார்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனர் சுரேஷ் இயக்குகிறார்.
14 கோடி பேருக்கு சலுகைகள் கிடைக்கவில்லை மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் சோனியா காந்தி வலியுறுத்தல்
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று பேசுகையில்,‘‘ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் கணக்கு 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையிலானது.
சைவத்துக்கு மாறிய அஜித்
உடல் எடையை குறைப்பதற்காக சைவத்துக்கு மாறிவிட்டார் அஜித். ‘விடா முயற்சி’ படத்துக்கு பிறகு ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ளார் அஜித்.
எடப்பாடி பாராட்டு விழா புறக்கணிப்பு செங்கோட்டையன் முடிவு சரியானது டிடிவி.தினகரன் ஆதரவு
புதுக்கோட்டையில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஆமைகள் இறந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதாக குமுறல் காசிமேட்டில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 500க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய வரைபடத்தில் மட்டுமே இடம் பிடித்த தமிழ்நாடு ஒன்றிய பட்ஜெட், பிரதமரின் இதயத்தில் இடம் பிடிக்கவில்லை
இந்திய ஒன்றிய வரைபடத்தில் மட்டுமே இடம் பிடித்த தமிழ்நாடு, ஒன்றிய பட்ஜெட்டிலும், நிதியமைச்சர், பிரதமரின் இதயத்திலும் இடம் பிடிக்கவில்லை என்று துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார்.
கொளத்தூர்-வில்லிவாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் தொடக்கம்
கொளத்தூர் முதல் வில்லிவாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உத்திரமேரூர் அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
உத்திரமேரூர் அடுத்த, கடம்பூர் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் முன்னிலையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபெற்று, உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தங்கம் விலை மேலும் அதிகரிப்பு ₹64 ஆயிரத்தை நெருங்கும் பவுன்
தங்கம் விலை நேற்று மேலும் ரூ280 அதிகரித்து பவுன் ரூ64 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.