This story is from the January 28, 2025 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
![ஐகோர்ட் வளாகத்திற்கு வெடிகுண்டு வந்த விவகாரம் பாதுகாப்பை பலப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் வளாகத்திற்கு வெடிகுண்டு வந்த விவகாரம் பாதுகாப்பை பலப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?](https://files.magzter.com/resize/magazine/1711436984/1738026532/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
This story is from the January 28, 2025 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் 8வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம், மூன்று தொழிலாளர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து 8வது நாளாக சிஐடியூ தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
![கத்தார் ஓபன் டென்னிஸ் சபலென்காவை வீழ்த்தி சபாஷ் பெற்ற ஏக்தரினா கத்தார் ஓபன் டென்னிஸ் சபலென்காவை வீழ்த்தி சபாஷ் பெற்ற ஏக்தரினா](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/XJCpZ2AOZ1739425864260/1739425951741.jpg)
கத்தார் ஓபன் டென்னிஸ் சபலென்காவை வீழ்த்தி சபாஷ் பெற்ற ஏக்தரினா
கத்தாரில் நடந்து வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். கத்தார் தலைநகர் தோகாவில் பெண்களுக்கான டபிள்யூடிஏ 1000 கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது.
![இன்று பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் ரத்து இன்று பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் ரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/ecHl7X7bl1739426818703/1739426856416.jpg)
இன்று பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையே 25 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மூர் மார்க்கெட் – சூலூர்பேட்டை இடையே காலை 8.35, 10.15, 12.10 மதியம் 1.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
![சுற்றுச்சூழல் மாற்ற தேசிய செயல் திட்டத்துக்கு நிதி தேவை சுற்றுச்சூழல் மாற்ற தேசிய செயல் திட்டத்துக்கு நிதி தேவை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/smj2nV-M51739425086110/1739425129744.jpg)
சுற்றுச்சூழல் மாற்ற தேசிய செயல் திட்டத்துக்கு நிதி தேவை
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் தேசிய செயல் திட்டத்துக்கு தேவையான நிதியை வழங்க கோரி தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
![ராஜ்யசபா எம்பி தேமுதிக வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் ராஜ்யசபா எம்பி தேமுதிக வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/i0Ky-JkUK1739425130550/1739425172025.jpg)
ராஜ்யசபா எம்பி தேமுதிக வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம்
அதிமுகவில் ஜெயக்குமார், செங்கோட்டையன் கூறும் கருத்துகளில் எது உண்மை, எது பொய் என்பதை அதிமுகவினரிடம்தான் கேட்க வேண்டும் என பிரேமலதா கூறினார்.
![தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/t0eAjf-eK1739423434581/1739423519820.jpg)
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இதனை சென்னையில் வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
![அரசு விதிகளின்படி கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி - அமைச்சர் துரைமுருகன் தகவல் அரசு விதிகளின்படி கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி - அமைச்சர் துரைமுருகன் தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/BXpU9NRSv1739424021197/1739424085629.jpg)
அரசு விதிகளின்படி கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி - அமைச்சர் துரைமுருகன் தகவல்
கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
![டெல்லி கழுகுகள் இபிஎஸ்-ஐ வட்டமிடுகின்றன அதிமுக தலைமை மாறும் இரட்டை இலை முடக்கப்படும் - கே.சி.பழனிசாமி பேட்டி டெல்லி கழுகுகள் இபிஎஸ்-ஐ வட்டமிடுகின்றன அதிமுக தலைமை மாறும் இரட்டை இலை முடக்கப்படும் - கே.சி.பழனிசாமி பேட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/8fmzs73bm1739424700132/1739424784353.jpg)
டெல்லி கழுகுகள் இபிஎஸ்-ஐ வட்டமிடுகின்றன அதிமுக தலைமை மாறும் இரட்டை இலை முடக்கப்படும் - கே.சி.பழனிசாமி பேட்டி
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பியும், வழக்கு தொடர்ந்தவருமான கே.சி.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
![தமிழக அரசு வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி பல்வேறு துறைகளை சேர்ந்த 25 பேர் பங்கேற்பு தமிழக அரசு வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி பல்வேறு துறைகளை சேர்ந்த 25 பேர் பங்கேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/bcfKxDfq61739423646034/1739423907478.jpg)
தமிழக அரசு வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி பல்வேறு துறைகளை சேர்ந்த 25 பேர் பங்கேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசுத் திட்டங்களுக்குப் பயன்படும் வகையில் புள்ளி விவரங்களை தொகுப்பது குறித்த பயிற்சியில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 25 அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.