![கண்ணாடி மாளிகையில் வசிக்கும் கெஜ்ரிவால் ஆட்சியில் தான் மதுபான ஊழல் நடந்தது - ராகுல்காந்தி கடும் தாக்கு கண்ணாடி மாளிகையில் வசிக்கும் கெஜ்ரிவால் ஆட்சியில் தான் மதுபான ஊழல் நடந்தது - ராகுல்காந்தி கடும் தாக்கு](https://cdn.magzter.com/1711436984/1738111106/articles/JwQicXFAM1738127804546/1738127885965.jpg)
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வீதிவீதியாக பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடி, ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ஆகியோரை கடுமையாகி தாக்கி பேசினார்.
Denne historien er fra January 29, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
![கண்ணாடி மாளிகையில் வசிக்கும் கெஜ்ரிவால் ஆட்சியில் தான் மதுபான ஊழல் நடந்தது - ராகுல்காந்தி கடும் தாக்கு கண்ணாடி மாளிகையில் வசிக்கும் கெஜ்ரிவால் ஆட்சியில் தான் மதுபான ஊழல் நடந்தது - ராகுல்காந்தி கடும் தாக்கு](https://files.magzter.com/resize/magazine/1711436984/1738111106/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
Denne historien er fra January 29, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்பு பட்டாசுகள் பேட்டரி. காலணிகள் பறிமுதல் -சுங்க அதிகாரிகள் விசாரணை சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்பு பட்டாசுகள் பேட்டரி. காலணிகள் பறிமுதல் -சுங்க அதிகாரிகள் விசாரணை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/G9H-vvoEA1739592517531/1739592641783.jpg)
சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்பு பட்டாசுகள் பேட்டரி. காலணிகள் பறிமுதல் -சுங்க அதிகாரிகள் விசாரணை
வெளிநாடுகளில் இருந்து, சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்புடைய அலங்கார வான வேடிக்கை நடத்தும் பட்டாசுகள், செல்போன் பேட்டரிகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
![காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன் மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம் காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன் மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/cnrf7Ll6j1739591833452/1739591873721.jpg)
காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன் மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம்
மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் மகன் பைசல் படேல் இனி காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
![ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதலர் தின ஆல்பம் ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதலர் தின ஆல்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/ZdDPe6S0n1739592129112/1739592166717.jpg)
ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதலர் தின ஆல்பம்
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, திரையுலகிற்கு வந்து 25 வருடங்களாகியுள்ள நிலையில், தனி ஆல்பம் உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
![இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/T6EbAents1739591244181/1739591288927.jpg)
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பசுமைவழி சாலையில் உள்ள கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று இந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 30 ஜோடிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து பேசியதாவது: காதலர் தினத்தில் 30 இணையர்கள் அவர்களது இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்கள்.
![செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/Lsep-YCDS1739592461228/1739592507450.jpg)
செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது என்று உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
![பாம்பன் பாலம் பிப்.28ல் திறப்பு? பிரதமர் மோடி தமிழகம் வருகை ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்பு பாம்பன் பாலம் பிப்.28ல் திறப்பு? பிரதமர் மோடி தமிழகம் வருகை ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/w6UcjJ3--1739591593920/1739591641245.jpg)
பாம்பன் பாலம் பிப்.28ல் திறப்பு? பிரதமர் மோடி தமிழகம் வருகை ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்பு
பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் பிப்.28ம் தேதி பிரதமர் மோடி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப். 26ம் தேதி ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
![ஆரியின் 4த் ஃபுளோர் ஆரியின் 4த் ஃபுளோர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/K3TU8Yu0Z1739591977651/1739592032807.jpg)
ஆரியின் 4த் ஃபுளோர்
மனோ கிரியேஷன் சார்பில் ஏ. ராஜா தயாரிப்பில், ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் தலைப்பினை, படக்குழு படத்தின் நாயகன் ஆரி அர்ஜூனன் பிறந்தநாளில் அறிவித்தது.
![வெள்ளை மாளிகையில் 45 நிமிடங்கள் சந்திப்பு பிரதமர் மோடி- டிரம்ப் ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் 45 நிமிடங்கள் சந்திப்பு பிரதமர் மோடி- டிரம்ப் ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/SdOXR18Ta1739590818658/1739590921519.jpg)
வெள்ளை மாளிகையில் 45 நிமிடங்கள் சந்திப்பு பிரதமர் மோடி- டிரம்ப் ஒப்பந்தம்
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி, டிரம்ப் இடையே நடந்த 45 நிமிட சந்திப்பில் கச்சா எண்ணெய், காஸ், எப் 35 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம்செய்யப்பட்டது.
![புதுச்சேரியில் யார் பெரிய ரவுடி என்பதில் மோதல் பிரபல தாதாவின் மகன் உட்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை புதுச்சேரியில் யார் பெரிய ரவுடி என்பதில் மோதல் பிரபல தாதாவின் மகன் உட்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/I4zj9RVOX1739591645559/1739591710553.jpg)
புதுச்சேரியில் யார் பெரிய ரவுடி என்பதில் மோதல் பிரபல தாதாவின் மகன் உட்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை
புதுச்சேரி பிரபல தாதாவின் மகன் உட்பட 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் வீட்டிலிருந்து ரகசியமாக ஆடி காரில் தனி ஆளாக சென்ற செங்கோட்டையன் 2 மணி நேரம் நீடித்த மர்மம் எஸ்.பி.வேலுமணியுடன் சந்திப்பா? எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் வீட்டிலிருந்து ரகசியமாக ஆடி காரில் தனி ஆளாக சென்ற செங்கோட்டையன் 2 மணி நேரம் நீடித்த மர்மம் எஸ்.பி.வேலுமணியுடன் சந்திப்பா?](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1995303/NoGOBtaIO1739591513105/1739591592499.jpg)
எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் வீட்டிலிருந்து ரகசியமாக ஆடி காரில் தனி ஆளாக சென்ற செங்கோட்டையன் 2 மணி நேரம் நீடித்த மர்மம் எஸ்.பி.வேலுமணியுடன் சந்திப்பா?
எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் வீட்டில் இருந்து ரகசியமாக ஆடி காரில் செங்கோட்டையன் வெளியேறினார். எஸ்.பி.வேலுமணி சந்திக்க வர இருப்பதாக கூறி இருந்த நிலையில், செங்கோட்டையன் தனி ஆளாக சென்று 2 மணி நேரம் கழித்து வீடு திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.