ProbarGOLD- Free

அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் டீப்சீக்
Dinakaran Chennai|January 29, 2025
மலிவான விலையில் அபாரமான திறன் படைத்தது ஏஐ சிப்களுக்கு தடை விதித்தும் சாதித்தது எப்படி?
அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் டீப்சீக்

டீப்சீக் ஏஐ செயலியை சீனா வெளியிட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வரவால் அமெரிக்க நிறுவனங்கள் அலறிப்போய் உள்ளன. செயற்கை நுண்ணறிவுக்காக பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படும் நிலையில், மலிவான விலையில் அபாரமான திறனுடன் ஏஐ செயலியை சீன நிறுவனம் உருவாக்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகையே ஆட்டிப்படைக்கிறது.

அனைத்து சேவைகளிலும் சுயமாக சிந்தித்து செயல்படக் கூடியதும், சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடியதுமான இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் அமெரிக்க ஐடி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி போன்றவை முன்னணி ஏஐ தொழில்நுட்பங்களாக உள்ளன. இவற்றை இந்நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொட்டி தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், மலிவு விலைக்கு பேர் போன சீனா, தற்போது ஏஐ தொழில்நுட்பத்திலும் மலிவு விலை செயலியை வெளியிட்டு உலகையே மூக்கின் மீது விரலை வைக்கச் செய்துள்ளது. சீனாவின் ஹேங்ஜூ நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி லியாங் வென்பெங் கடந்த 2023ல் தொடங்கிய டீப்சீக் நிறுவனம் கடந்த 20ம் தேதி அதன் டீப்சீக் வி3 மற்றும் டீப்சீக் ஆர்-1 எனும் 2 விதமான ஏஐ செயலிகளை வெளியிட்டது. இரு செயலிகளும் வெளியான சில நாட்களிலேயே வேகமாக பிரபலமடைந்துள்ளன. ஒட்டுமொத்த ஏஐ தொழில்நுட்பத்தில் டீப்சீக் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது.

Esta historia es de la edición January 29, 2025 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición January 29, 2025 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்பு பட்டாசுகள் பேட்டரி. காலணிகள் பறிமுதல் -சுங்க அதிகாரிகள் விசாரணை
Dinakaran Chennai

சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்பு பட்டாசுகள் பேட்டரி. காலணிகள் பறிமுதல் -சுங்க அதிகாரிகள் விசாரணை

வெளிநாடுகளில் இருந்து, சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்புடைய அலங்கார வான வேடிக்கை நடத்தும் பட்டாசுகள், செல்போன் பேட்டரிகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

time-read
1 min  |
February 15, 2025
காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன் மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம்
Dinakaran Chennai

காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன் மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம்

மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் மகன் பைசல் படேல் இனி காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 15, 2025
ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதலர் தின ஆல்பம்
Dinakaran Chennai

ஸ்ரீகாந்த் தேவா இசையில் காதலர் தின ஆல்பம்

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, திரையுலகிற்கு வந்து 25 வருடங்களாகியுள்ள நிலையில், தனி ஆல்பம் உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

time-read
1 min  |
February 15, 2025
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்
Dinakaran Chennai

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பசுமைவழி சாலையில் உள்ள கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று இந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 30 ஜோடிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து பேசியதாவது: காதலர் தினத்தில் 30 இணையர்கள் அவர்களது இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

time-read
1 min  |
February 15, 2025
செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
Dinakaran Chennai

செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது என்று உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

time-read
1 min  |
February 15, 2025
பாம்பன் பாலம் பிப்.28ல் திறப்பு? பிரதமர் மோடி தமிழகம் வருகை ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்பு
Dinakaran Chennai

பாம்பன் பாலம் பிப்.28ல் திறப்பு? பிரதமர் மோடி தமிழகம் வருகை ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்பு

பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் பிப்.28ம் தேதி பிரதமர் மோடி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப். 26ம் தேதி ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

time-read
1 min  |
February 15, 2025
ஆரியின் 4த் ஃபுளோர்
Dinakaran Chennai

ஆரியின் 4த் ஃபுளோர்

மனோ கிரியேஷன் சார்பில் ஏ. ராஜா தயாரிப்பில், ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் தலைப்பினை, படக்குழு படத்தின் நாயகன் ஆரி அர்ஜூனன் பிறந்தநாளில் அறிவித்தது.

time-read
1 min  |
February 15, 2025
வெள்ளை மாளிகையில் 45 நிமிடங்கள் சந்திப்பு பிரதமர் மோடி- டிரம்ப் ஒப்பந்தம்
Dinakaran Chennai

வெள்ளை மாளிகையில் 45 நிமிடங்கள் சந்திப்பு பிரதமர் மோடி- டிரம்ப் ஒப்பந்தம்

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி, டிரம்ப் இடையே நடந்த 45 நிமிட சந்திப்பில் கச்சா எண்ணெய், காஸ், எப் 35 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம்செய்யப்பட்டது.

time-read
5 minutos  |
February 15, 2025
புதுச்சேரியில் யார் பெரிய ரவுடி என்பதில் மோதல் பிரபல தாதாவின் மகன் உட்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை
Dinakaran Chennai

புதுச்சேரியில் யார் பெரிய ரவுடி என்பதில் மோதல் பிரபல தாதாவின் மகன் உட்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை

புதுச்சேரி பிரபல தாதாவின் மகன் உட்பட 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
February 15, 2025
எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் வீட்டிலிருந்து ரகசியமாக ஆடி காரில் தனி ஆளாக சென்ற செங்கோட்டையன் 2 மணி நேரம் நீடித்த மர்மம் எஸ்.பி.வேலுமணியுடன் சந்திப்பா?
Dinakaran Chennai

எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் வீட்டிலிருந்து ரகசியமாக ஆடி காரில் தனி ஆளாக சென்ற செங்கோட்டையன் 2 மணி நேரம் நீடித்த மர்மம் எஸ்.பி.வேலுமணியுடன் சந்திப்பா?

எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் வீட்டில் இருந்து ரகசியமாக ஆடி காரில் செங்கோட்டையன் வெளியேறினார். எஸ்.பி.வேலுமணி சந்திக்க வர இருப்பதாக கூறி இருந்த நிலையில், செங்கோட்டையன் தனி ஆளாக சென்று 2 மணி நேரம் கழித்து வீடு திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
February 15, 2025

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more