ProbeerGOLD- Free

லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ்.அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க...
Dinakaran Chennai|March 18, 2025
லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ்பெக்டர் அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க என போதையில் போலீஸ்காரர் பேசும் வீடியோ திருப்பூரில் வைரலாகி வருகிறது.
லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ்.அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க...

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் முத்துசாமி. இவர், தன் முன்னால் மதுபாட்டில்கள் சிகரெட் பெட்டி, தண்ணீர் பாட்டில்கள் வைத்துக்கொண்டுபோதையில் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Dit verhaal komt uit de March 18, 2025 editie van Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ்.அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க...
Gold Icon

Dit verhaal komt uit de March 18, 2025 editie van Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE ARTICLES FROM {{MAGNAME}}Alles Bekijken
பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய திமுக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி
Dinakaran Chennai

பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய திமுக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி

பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய திமுக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை எஸ். சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்.

time-read
1 min  |
March 24, 2025
தந்தையின் செல்போனுக்கு ஈர கையால் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து மாணவி பலி
Dinakaran Chennai

தந்தையின் செல்போனுக்கு ஈர கையால் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து மாணவி பலி

ஈரக்கையுடன் தந்தையின் செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது, மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம் எண்ணூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
March 24, 2025
தமிழர் கூட்டமைப்பு சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து பேரணி
Dinakaran Chennai

தமிழர் கூட்டமைப்பு சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து பேரணி

தமிழர் உரிமை கூட்டமைப்பு சார்பில், ஒன்றிய பாசிச பாஜ அரசின் கட்டாய இந்தித் திணிப்பை கண்டித்து பேரணி மற்றும் கண்டனக் கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 24, 2025
மறைமலைநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Dinakaran Chennai

மறைமலைநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மறைமலைநகர், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி, தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ராஜன் தலைமையில் நடைபெற்றது

time-read
1 min  |
March 24, 2025
Dinakaran Chennai

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காணியம்பாக்கம் ஊராட்சியில், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மொழிப்போர் தியாகி கா.சு. ஜெகதீசன் ஏற்பாட்டில் நேற்று மாலை நடைபெற்றது.

time-read
1 min  |
March 24, 2025
Dinakaran Chennai

அரியனூர் ஊராட்சியில் அரசு பள்ளி ஆண்டு விழா

மதுராந்தகம் ஒன்றியம், அரியனூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா கடந்த 21ம் தேதி நடைபெற்றது.

time-read
1 min  |
March 24, 2025
ஊர் சுற்றி திரிந்ததை கண்டித்ததால் ஆத்திரம் பெரியப்பாவை அடித்து கொன்ற வாலிபர் கைது
Dinakaran Chennai

ஊர் சுற்றி திரிந்ததை கண்டித்ததால் ஆத்திரம் பெரியப்பாவை அடித்து கொன்ற வாலிபர் கைது

சென்னை, மார்ச் 24: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி எஸ்.எஸ். தனியார் குடியிருப்பு பகுதியில் பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி ஜமுனா ராணி வசித்து வந்தனர்.

time-read
1 min  |
March 24, 2025
திருத்தணி கோயிலில் அலைமோதிய கூட்டம்
Dinakaran Chennai

திருத்தணி கோயிலில் அலைமோதிய கூட்டம்

திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில், விடுமுறை தினமான நேற்று தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பேருந்து, ரயில் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தந்தனர்.

time-read
1 min  |
March 24, 2025
Dinakaran Chennai

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த உடுமலைபேட்டை வாலிபர் கைது

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த உடுமலைபேட்டையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

time-read
1 min  |
March 24, 2025
Dinakaran Chennai

இலவச கழிப்பறையால் மாதம்தோறும் ரூ.3000 சேமிக்கும் தொழிலாளர்கள்

கோயம்பேட்டில் உள்ள காய்கறி, பூக்கள், பழம் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கழிப்பறைகளும் வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து அங்காடி நிர்வாகம், புதிய ஒப்பந்ததாரர்களை நியமித்து அனைத்து கழிப்பிடங்களையும் சுத்தம் செய்து, தண்ணீர் வசதிக்காக மோட்டார்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் நவீன இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்து வருகின்றனர்.

time-read
1 min  |
March 24, 2025

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer