கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சாதனை பெண்களுக்கு விருதுகள்

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமையிலானார். கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். இதில், கல்லூரி துணை டீன் தினேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
This story is from the March 20, 2025 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the March 20, 2025 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மனைவியின் நடத்தையில் சந்தேகம் இரண்டரை வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை
சென்னை மண்ணடிலிங்கி செட்டி தெருவைச் சேர்ந்தவர் அக்ரம் ஜாவித் (33), வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.

பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தபோது அதிக நெடி வந்ததால் தீ வைத்து சோதனை
திருவள்ளூரில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தபோது அதிக நெடி வந்ததால் தீவைத்து சோதனை செய்யப்பட்டது. இதில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆன்லைன் டிரேடிங் எனக்கூறி பெண்ணிடம் வீட்டு பத்திரங்களை வாங்கி ரூ.65 லட்சம் நூதன மோசடி
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜமுனா (30). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார். அப்போது, இவருக்கும் வண்டலூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.
எண்ணூரில் ஆக்கிரமிப்பு அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டியவர் மீது வழக்கு
திருவொற்றியூர் மண்டலம், 1வது வார்டு, எண்ணூர் சத்தியவாணி முத்து நகர், திருவள்ளுவர் நகர் பகுதிகளில் மாநகராட்சி சொந்தமான சுமார் 5.32 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமரைக் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தாமரை குளம் பகுதியில் 57 ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு இருந்தது.

கரிக்கிலி ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு பு
கரிக்கிலி ஊராட்சியில் தனியார் நிறுவன உதவியுடன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.
பாம் சரவணனிடம் கைப்பற்றப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டு அழிப்பு
பெரம்பூர், மார்ச் 28: சரித்திர பதிவேடு ரவுடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழித்தனர்.

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.49 கோடி வசூல்
திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மலைக் கோயிலில் உள்ள உண்டியல்களில் நகை, பணம் மற்றும் பொருட்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

அதிக வரி செலுத்தி இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய திட்டங்கள் தடுத்து நிறுத்தம்
நடிகர நாசர் வருத்தம்
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி காரணமாக இன்று போக்குவரத்து மாற்றம்
போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: