TryGOLD- Free

ஈடன்கார்டனில் கொல்கத்தா பெங்களூரு மோதல்
Dinakaran Chennai|March 22, 2025
பிசிசிஐ சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 18வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.
ஈடன்கார்டனில் கொல்கத்தா பெங்களூரு மோதல்

இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் களம் இறங்குகின்றன. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் ஆடுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடக்கிறது. தினமும் இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்கிறது. 2 போட்டிகள் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்கி் நடைபெறும்.

This story is from the March 22, 2025 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

ஈடன்கார்டனில் கொல்கத்தா பெங்களூரு மோதல்
Gold Icon

This story is from the March 22, 2025 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView All
பூந்தமல்லி வரை இருப்பதை நீட்டித்து மெட்ரோ ரயில் சேவை திருவள்ளூர் வரை வேண்டும்
Dinakaran Chennai

பூந்தமல்லி வரை இருப்பதை நீட்டித்து மெட்ரோ ரயில் சேவை திருவள்ளூர் வரை வேண்டும்

சட்டமன்ற பேரவை கூட்டத்தில் திருவள்ளூர் எம். எல். ஏ. வி. ஜி. ராஜேந்திரன் பேசியதாவது:

time-read
1 min  |
March 26, 2025
ஊத்துக்கோட்டையில் விபத்து தடுப்பது குறித்து ஹெல்மெட் விழிப்புணர்வு
Dinakaran Chennai

ஊத்துக்கோட்டையில் விபத்து தடுப்பது குறித்து ஹெல்மெட் விழிப்புணர்வு

ஊத்துக்கோட்டை பேரூ ராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

time-read
1 min  |
March 26, 2025
Dinakaran Chennai

தறிகெட்டு வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்

டிரைவர் மீது வழக்கு

time-read
1 min  |
March 26, 2025
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு மாணவ- மாணவிகள் உற்சாகம்
Dinakaran Chennai

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு மாணவ- மாணவிகள் உற்சாகம்

தமிழ்நாட்டில் இம்மாதம் 3ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது. இதனால், பிளஸ் 2 மாணவ, மாணவியர் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.

time-read
1 min  |
March 26, 2025
Dinakaran Chennai

மயக்க மருந்து கலந்த இனிப்பு கொடுத்து பயணிகளிடம் நகைகள் திருடிய இருவர் கைது

மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்து பேருந்தில் பயணிக்கும் மூதாட்டிகளிடம் நகைகள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

time-read
1 min  |
March 26, 2025
Dinakaran Chennai

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி குழந்தை பலி

தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத் திணறி, பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் திருத்தணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
March 26, 2025
பெரியபாளையம், தண்டலம், சூளைமேனி பகுதியில் சேதமான சென்டர் மீடியன்களால் வர்கன விபத்துகள் அதிகரிப்பு
Dinakaran Chennai

பெரியபாளையம், தண்டலம், சூளைமேனி பகுதியில் சேதமான சென்டர் மீடியன்களால் வர்கன விபத்துகள் அதிகரிப்பு

நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க கோரிக்கை

time-read
1 min  |
March 26, 2025
Dinakaran Chennai

தமிழகத்தில் மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பெருமிதம்

நீதிபதிகள் பங்கேற்ற இப்தாரில் பேச்சு

time-read
1 min  |
March 26, 2025
Dinakaran Chennai

வங்கி லாக்கரில் வைத்திருந்த 44 சவரன் நகைகள் மாயம்

வங்கி ஊழியர் பரபரப்பு புகார்

time-read
1 min  |
March 26, 2025
Dinakaran Chennai

அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம் மெய்யூர், மாமண்டூர், வேளகாபுரம், தேவந்தவாக்கம் மற்றும் பென்னாலூர்பேட்டை ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
March 26, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more