கோவை, ஆக. 24: தன்னை விமர்சிப்பது பற்றி கவலைப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கோவை மாவட்டம், ஈச்சனாரியில் ரூ.589 கோடி மதிப்பில் 1.07 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய திட்டப் பணிகள் தொடக்கம், முடிவுற்ற பணிகளைப் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஏதோ சிலருக்கு உதவிகளைச் செய்துவிட்டு கணக்கு காட்டுபவர்கள் அல்ல நாங்கள். கணக்கில்லாத உதவிகளை, கணக்கிட முடியாத நலத்திட்ட உதவிகளை அளிக்கும் அரசு திமுக அரசு.
தமிழகத்தைப் பின்பற்றும் மாநில அரசுகள்:
தமிழகத்தின் முற்போக்குத் திட்டங்களைக் கவனித்து பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதை இங்கே இருக்கும் சிலரால் தாங்கிக் கொள்ள முடியாமல் பொத்தாம் பொதுவாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறுகின்றனர். மக்களிடம் கேட்டுப் பாருங்கள்.
This story is from the August 25, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 25, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இந்தியா ‘பி' அணி 321-க்கு ஆட்டமிழப்பு
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 'பி' அணி முதல் இன்னிங்ஸில் 116 ஓவர்களில் 321 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உ.பி.யில் வேன் மீது பேருந்து மோதி விபத்து: 15 பேர் உயிரிழப்பு: 16 பேர் காயம்
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பேருந்து மீது வேன் மோதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.
தெலங்கானா காங்கிரஸின் புதிய தலைவர் மகேஷ் குமார் கௌட்
தெலங்கானாவில் ஆளும் கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவராக அக்கட்சியின் எம்எல்சி மகேஷ் குமார் கௌட் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
செபி தலைவர் மாதபியிடம் விசாரணை: 'நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்யும்'
பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவர் மாதபி புச்சை விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைப்பு விடுப்பது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்ய வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவரும், காங் கிரஸ் பொதுச் செயலருமான கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட் டவர்களை மீட்டு. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை மீட்பு
தமிழகத்தைச் சேர்ந்த பிற்கால சோழர் காலத்தில் செய்யப்பட்ட கலிய மர்த்தன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது
தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் தீவிர தூய்மைப் பணி
வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.
ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள்
சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) நிகழாண்டு பயிற்சி முடித்து ராணுவ அதிகாரிகளாக இணையவுள்ள இளம் அலுவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடை பெற்றன.
பள்ளிகளில் நிகழ்ச்சிக்கு புதிய வழிமுறைகள்
அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வெளியிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.