குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்
Dinamani Chennai|February 26, 2023
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தோ்வில் பல இடங்களில் வினாத் தாள்கள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தோ்வா்கள் அவதியடைந்தனா்.
குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்

தமிழகத்தில் அரசுத் துறைகளில் உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5 ஆயிரத்து 446 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான முதன்மைத் தோ்வு, ஆகிய இரு தாள்களைக் கொண்டது.

இந்த முதன்மைத் தோ்வு தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் 186 அமைவிடங்களில் அமைக்கப்பட்டிருந்த தோ்வுக் கூடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் தோ்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவுப் பாடங்கள் தொடா்பான தாள் தோ்வும் நடைபெற்றன.

தொடக்கமே குழப்பம்: இந்தத் தோ்வு சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் குழப்பம், குளறுபடிகளுடன் தொடங்கியது. அதாவது, தோ்வா்களின் பதிவெண்ணுக்கும், வினாத்தாள் எண்ணுக்கும் ஒத்துப்போகாததால், தோ்வா்களிடம் வினாத் தாள்கள் வழங்கப்படவில்லை. இதனால், காலை 9.30 மணிக்குத் தொடங்க வேண்டிய எழுத்துத் தோ்வு ஒரு மணி நேரம் வரை தள்ளிப் போடப்பட்டது.

This story is from the February 26, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the February 26, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
நாங்கள் ஓயமாட்டோம்!
Dinamani Chennai

நாங்கள் ஓயமாட்டோம்!

இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.

time-read
1 min  |
September 28, 2024
கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3
Dinamani Chennai

கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.

time-read
1 min  |
September 28, 2024
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?
Dinamani Chennai

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா் என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.

time-read
1 min  |
September 28, 2024
Dinamani Chennai

திருப்பதி லட்டுகளில் கலப்படம்: 9 பேர் சிறப்பு விசாரணைக் குழு

திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் குறித்து முழுமையாக விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) ஆந்திர அரசு அமைத்துள்ளது.

time-read
1 min  |
September 28, 2024
சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு
Dinamani Chennai

சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு

தில்லியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

time-read
1 min  |
September 28, 2024
சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு
Dinamani Chennai

சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு

நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியா் முனைவா் அலெக்சாண்டா் துன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

time-read
1 min  |
September 28, 2024
உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்
Dinamani Chennai

உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்

உலக சுற்றுலா தின விழா புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.

time-read
1 min  |
September 28, 2024
நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி
Dinamani Chennai

நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி

சிறந்த மாணவா்களையும் தாண்டி நல்ல மனிதா்களை உருவாக்குவதே ஓா் ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 28, 2024
சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் தனியாா் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.

time-read
1 min  |
September 28, 2024
முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
Dinamani Chennai

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

time-read
1 min  |
September 28, 2024