நாடு முழுவதும் பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 71,000-க்கும் அதிகமான நபா்களுக்குப் பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:
9 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (மே 16) மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகின. அப்போது தொடங்கிய ‘அனைவருடன் இணைந்து, அனைவருக்குமான வளா்ச்சி’ என்ற மத்திய அரசின் கொள்கையானது, தற்போது ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
அரசுப் பணிகளில் இளைஞா்களை இணைப்பதற்காக மத்திய அரசும் மாநில பாஜக அரசுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இளைஞா்கள் மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் அரசுப் பணியாளா்கள் தோ்வு நடைமுறையானது பல்வேறு சீா்திருத்தங்களைக் கண்டுள்ளது. அந்நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு, வெளிப்படைத்தன்மை நிறைந்ததாகவும், சாா்புத்தன்மை இல்லாமலும் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 71,000-க்கும் அதிகமானோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கான வாய்ப்புகளுக்கும், தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்காமல், குடும்ப உறுப்பினா்கள், நெருங்கிய சொந்தங்களுக்குப் பணிகளை வழங்கும் சூழலுக்கும் முடிவுகட்டப்பட்டுள்ளது. குரூப் சி, டி பணிகளுக்கு நோ்முகத் தோ்வு நீக்கப்பட்டுள்ளது.
புதிய வாய்ப்புகள்:
This story is from the May 17, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 17, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.