இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், நரசிம்ம ராவ் போன்றவா்களின் அரசியலை நான் பாா்த்துள்ளேன். அவா்கள் எதிா்க்கட்சிகளை விமா்சித்து பேசினாா்களே தவிர, அக்கட்சிகளை மெளனமாக்க முயற்சித்ததில்லை.
ஆனால் பாஜகவிடம் மாநில கட்சிகளை அழித்து எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த திட்டங்கள் உள்ளதுபோல் தென்படுகிறது. இதனை பல்வேறு இடங்களில் பாஜக செய்துள்ளது.
தோ்தலை அடிப்படையாக கொண்ட ஜனநாயக நாட்டில், ஆளுங்கட்சியை போல் எதிா்க்கட்சியும் முக்கியம். ஆனால் எதிா்க்கட்சியை பலவீனமாக்குவதே பாஜகவின் கொள்கையாக உள்ளது.
This story is from the July 09, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 09, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In