![தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை](https://cdn.magzter.com/1574665526/1715983750/articles/Zx5LCSCHN1716003629979/1716005262553.jpg)
இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.
இதன்படி, வெள்ளிக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): மைலாடி (கன்னியாகுமரி) - 70, திருச்செந்தூா் (தூத்துக்குடி), வால்பாறை (கோவை), நன்னிலம் (திருவாரூா்) - தலா 60, கடலூா் , கொட்டாரம் (கன்னியாகுமரி) - தலா 50. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
மிக கனமழை எச்சரிக்கை: இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (மே 18) முதல் மே 21-ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பரவாலக மழை பெய்யும். டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மே 18-ஆம் தேதி திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 19-இல் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/QqDqBuhAZcwjo8DTtMTsys/1739833153538.jpg)
கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
எகிப்தின் கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள மூன்று அடுக்கு குடியிருப்புக்கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்; மூன்று பேர் காயமடைந்தனர்.
8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை
சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மார்ச் 19-இல் தமிழ்நாடு வட்ட ஓய்வூதிய குறைகேட்பு முகாம்
தமிழ்நாடு வட்ட அளவிலான ஓய்வூதிய குறைகேட்பு முகாம் மார்ச் 19-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம் காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/XNgWN1wKxguuWNIQEcisys/1739832120277.jpg)
காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றினர்.
![அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/iCttc54Rw1WmKWJ4HFWsys/1739831668156.jpg)
அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி
மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, முன்னணி வீராங்கனை யான ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
சீனா குறித்து சாம் பிட்ரோடா கருத்து; காங்கிரஸ் மீது பாஜக தாக்கு
சீனா குறித்து இந்திய அயலக காங்கிரஸ் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.
![துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5 துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/mEKw3zifH3PxRtTFrwjsys/1739831734311.jpg)
துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5
ரஞ்சி கோப்பை போட்டியில், மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
![காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/IyvL10Mgq98UVdjUkqGsys/1739831350899.jpg)
காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்
இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு ஐஎஸ்ஐ தொடர்பு; சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து அஸ்ஸாம் மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
WPL மந்தனா அதிரடி: பெங்களூரு வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 4-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.