ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடின்றி விநியோகம்: எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கோரிக்கை
Dinamani Chennai|June 19, 2024
ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளனா்.
ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடின்றி விநியோகம்: எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கோரிக்கை

எடப்பாடி பழனிசாமி: தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

This story is from the June 19, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 19, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

47 பல் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
வேளாண் நிதிநிலை அறிக்கை: தமிழக அரசு ஆலோசனை
Dinamani Chennai

வேளாண் நிதிநிலை அறிக்கை: தமிழக அரசு ஆலோசனை

வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.

time-read
1 min  |
February 26, 2025
'மறுசீரமைப்பால் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும்'
Dinamani Chennai

'மறுசீரமைப்பால் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும்'

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
February 26, 2025
மேலாண்மையின் போக்கும் நோக்கும்!
Dinamani Chennai

மேலாண்மையின் போக்கும் நோக்கும்!

அரசாளும் முறையை ஆங்கிலேயர் வகுத்தபோது ஆளப்படும் மக்களுக்கு இடர் அமையாத வண்ணம், காலதாமதம் ஏற்பட்டாலும் முடிந்தவரை எல்லா நிலைகளிலும் அலுவலரமைப்பைக் கொண்டு உதவும் வழிமுறையை வகுக்க வேண்டுமென்று கருதி ஆட்சிநெறிக்கு விதிமுறைகளை அமைத்தனர்.

time-read
3 mins  |
February 26, 2025
மாவட்ட தலைமையிடங்களில் ஜாக்டோ-ஜியோ போராட்டம்
Dinamani Chennai

மாவட்ட தலைமையிடங்களில் ஜாக்டோ-ஜியோ போராட்டம்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( ஜாக்டோ- ஜியோ) சாா்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

ரூ.20 லட்சம் வழிப்பறி: மேலும் ஒரு வணிக வரித் துறை அதிகாரி கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு வணிகவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
February 26, 2025
மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Dinamani Chennai

மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்வர் அழைப்பு

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

ரமலான் நோன்பு கஞ்சிக்கு விலையில்லாமல் அரிசி

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
February 26, 2025
இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி
Dinamani Chennai

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time-read
1 min  |
February 26, 2025
கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது
Dinamani Chennai

கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்ட கொளத்தூா் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
February 26, 2025