மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள 2024-25 ஆம் ஆண்டிற்கான முழு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கும் முக்கிய சாலையான சென்னை-கன்னியாகுமரி சாலை விரிவாக்கத் திட்டமிட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு வழங்குமாறு தமிழக நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தில்லியில் சனிக்கிழமை மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டாா். மேலும், அவா் சென்னை- கோவையை இணைக்கும் மிக அதிவேக ரயில் வழித்தடத்தை அமைக்குமாறும் வலியுறுத்தினாா்.
மத்தியில் முழு ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை புதிய அரசு வருகின்ற ஜுலை மாதம் தாக்கல் செய்ய இருக்கிறது. இதை முன்னிட்டு மாநில நிதியமைச்சா்களுடான ஆலோசனைக் கூட்டத்தை மத்திய நிதியமைச்சகம் தில்லி பாரத் மண்டபத்தில் நடத்தியது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலா் த.உதயசந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் தொடா்பான திட்டங்களை வலியுறுத்தி அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு:
This story is from the June 23, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 23, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம், ஜூலை 17: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து புதன்கிழமை விநாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
ரிஷி சுனக்கை எதிர்த்து பிரீத்தி படேல் போட்டி
பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியின் சேர்ந்த தற்போதைய தலைவரும் முன்னாள் பிரதமர் ரோமான் ரிஷி சுனக்கை எதிர்த்து இந்தியாவைப் கொண்ட மற்றொரு எம்.பி.
நேபாளம்: ஜூலை 21-இல் நம்பிக்கை வாக்கு கோருகிறார் சர்மா ஒலி
நேபாளத் தின் புதிய பிரதமராக பொறுப் பேற்றுள்ள நேபாளகம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
டிரம்ப்பை கொல்ல திட்டம்: ஈரான் மறுப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படு வதை அந்த நாடு மறுத்துள்ளது.
இந்தியாவிலிருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்பு : 140 துணைப் பணியாளர்களும் செல்கின்றனர்
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக 117 போட்டியாளா்கள் கொண்ட இறுதிப் பட்டியலை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த வீரா், வீராங்கனைகளுடன் 140 துணைப் பணியாளா்களும் பாரீஸ் செல்கின்றனா்.
திண்டுக்கல்லுக்கு 3-ஆவது வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸை புதன்கிழமை வென்றது.
உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெரியுமா சேதி...?
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியின் அரசியல் வாரிசு என்று அறியப்படுபவா் அபிஷேக் பானா்ஜி.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.
அறிக்கை அளிக்க வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை முன்னாள் எம்.எல்.ஏ.-வுக்கு விற்பனை செய்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.