அவசரநிலை குறித்த கருத்து: மக்களவைத் தலைவரிடம் ராகுல் அதிருப்தி
Dinamani Chennai|June 28, 2024
‘அவசரநிலை அமல்படுத்தப்பட்டது குறித்து அவையில் குறிப்பிட்டதைத் தவிா்த்திருக்கலாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடனான சந்திப்பின்போது எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தாா்.
அவசரநிலை குறித்த கருத்து: மக்களவைத் தலைவரிடம் ராகுல் அதிருப்தி

மக்களவைத் தலைவரை மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்தபோது இந்தக் கருத்தை ராகுல் காந்தி தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ராகுல் சந்திப்புக்குப் பிறகு வேணுகோபால் கூறியதாவது:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அங்கீகரித்ததைத் தொடா்ந்து மக்களவைத் தலைவரை ராகுல் காந்தியும் ‘இந்தியா’ கூட்டணியின் பிற தலைவா்களும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனா். அப்போது நாடாளுமன்றத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து தலைவா்கள் ஆலோசித்தனா்.

This story is from the June 28, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 28, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
தேர்தல் பத்திர வழக்கு: நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்கத் தடை
Dinamani Chennai

தேர்தல் பத்திர வழக்கு: நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்கத் தடை

தோ்தல் பத்திர வழக்கில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் மீதான வழக்கை விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
பருவமழை முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
Dinamani Chennai

பருவமழை முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

பருவமழைக்கு முன்னரே பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும்; மழைக் காலத்தில் ஓா் உயிரிழப்புகூட ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

time-read
2 mins  |
October 01, 2024
அரசியலுக்குள் கடவுளை இழுக்க வேண்டாம்
Dinamani Chennai

அரசியலுக்குள் கடவுளை இழுக்க வேண்டாம்

சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

time-read
1 min  |
October 01, 2024
தொடர் விடுமுறை: திருச்செந்தார் கோயிலில் குவிந்த பக்தர்கள்
Dinamani Chennai

தொடர் விடுமுறை: திருச்செந்தார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.

time-read
1 min  |
September 30, 2024
பிரிட்டன் பிரதமர் மீது கடும் அதிருப்தி தொழிலாளர் கட்சியிலிருந்து பெண் எம்.பி. விலகல்
Dinamani Chennai

பிரிட்டன் பிரதமர் மீது கடும் அதிருப்தி தொழிலாளர் கட்சியிலிருந்து பெண் எம்.பி. விலகல்

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் மீதான கடும் அதிருப்தி காரணமாக தொழிலாளா் கட்சியில் இருந்து பெண் எம்.பி. ரோஸி டஃப்பீல்ட் விலகியுள்ளாா்.

time-read
1 min  |
September 30, 2024
காங்கிரஸின் ‘சக்தி அபியான்' அமைப்பில் இணைய பெண்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
Dinamani Chennai

காங்கிரஸின் ‘சக்தி அபியான்' அமைப்பில் இணைய பெண்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு

‘சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்’ என்று தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி, ஆா்வமுள்ள பெண்கள் காங்கிரஸ் இளைஞரணியின் ‘சக்தி அபியான்’ அமைப்பில் இணைய அழைப்பு விடுத்தாா்.

time-read
1 min  |
September 30, 2024
உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள்!
Dinamani Chennai

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள்!

மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

time-read
2 mins  |
September 30, 2024
Dinamani Chennai

நட்பைப் பேணியிருந்தால் பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைத்திருக்கும்

இந்தியாவுடன் நட்புறவுடன் இருந்திருந்தால் பாகிஸ்தான் பொருளாதாரப் பிரச்னைகளில் இருந்து மீள பெருமளவிலான நிதியுதவி வழங்கப்பட்டிருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 30, 2024
தமிழகத்தில் 9 மாதங்களில் 1.32 லட்சம் கிலோ போதை பொருள்கள் பறிமுதல்
Dinamani Chennai

தமிழகத்தில் 9 மாதங்களில் 1.32 லட்சம் கிலோ போதை பொருள்கள் பறிமுதல்

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 10.87 கோடி மதிப்புடைய தடை செய்யப்பட்ட 1.32 லட்சம் கிலோ குட்கா, பான் மசாலா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 30, 2024
ஃபைபர் படகு மீனவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல்
Dinamani Chennai

ஃபைபர் படகு மீனவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல்

3 பேர் காயம்

time-read
1 min  |
September 30, 2024