58 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மருந்து: முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Dinamani Chennai|July 02, 2024
தமிழகத்தில் 58.33 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கைத் தடுப்பதற்கான வைட்டமின்-ஏ மருந்து வழங்கும் முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை (ஜூலை 1) தொடக்கிவைத்தாா்.
58 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மருந்து: முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த முகாம் மாநிலம் முழுவதும் ஆக.31 வரை நடத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

பொதுவாக குழந்தைகளுக்கு பிறந்தவுடன் தாயிடமிருந்து கிடைக்கப் பெறும் வைட்டமின் - ஏ சத்து, அதற்கு அடுத்த 6 மாதங்களில் இருந்து குறையத் தொடங்கும். ஒரு கட்டத்தில் அந்த சத்து மிகவும் குறைந்தால், குழந்தைக்கு வளா்ச்சி குறைபாடு, வயிற்றுப்போக்கு, பாா்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில்கொண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு, வைட்டமின்-ஏ மருந்து கொடுக்கப்படுகிறது. 11 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1 மி.லி மருந்தும், ஒரு வயது முதல் ஐந்து வயது உள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி. மருந்தும் கொடுக்கப்படும்.

This story is from the July 02, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the July 02, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு
Dinamani Chennai

உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

time-read
2 mins  |
July 04, 2024
அதிபர் போட்டியிலிருந்து விலக பைடனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு?
Dinamani Chennai

அதிபர் போட்டியிலிருந்து விலக பைடனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு?

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போட்டியிலிருந்து விலக வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு நெருக்கடி அதிகரித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
July 04, 2024
பிரிட்டனில் இன்று பொதுத் தேர்தல்
Dinamani Chennai

பிரிட்டனில் இன்று பொதுத் தேர்தல்

பிரிட்டனின் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

time-read
1 min  |
July 04, 2024
நேபாள பிரதமருக்கு ஆதரவை திரும்பப் பெற்றது சிபிஎன்-யுஎம்எல் - உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்
Dinamani Chennai

நேபாள பிரதமருக்கு ஆதரவை திரும்பப் பெற்றது சிபிஎன்-யுஎம்எல் - உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்

நேபாளத்தில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் புதன்கிழமை திரும்பப் பெற்றது.

time-read
1 min  |
July 04, 2024
'நம்பர் 1' ஆல்-ரவுண்டர்: பாண்டியா சாதனை
Dinamani Chennai

'நம்பர் 1' ஆல்-ரவுண்டர்: பாண்டியா சாதனை

ஐசிசி-யின் டி20 தரவரிசையில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா நம்பர் 1 இடத்தை புதன்கிழமை பிடித்தார்.

time-read
1 min  |
July 04, 2024
20 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் நெதர்லாந்து
Dinamani Chennai

20 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் நெதர்லாந்து

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டங்கள் புதன்கிழமை நிறைவடைந்தன.

time-read
1 min  |
July 04, 2024
மும்பையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா
Dinamani Chennai

மும்பையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா

நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய அணி, பாா்படோஸிலிருந்து புதன்கிழமை தாயம் புறப்பட்டது.

time-read
1 min  |
July 04, 2024
ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
Dinamani Chennai

ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்தாா்.

time-read
1 min  |
July 04, 2024
சிறையிலுள்ள எம்.பி. ரஷீத்தின் தேர்தல் செலவின தகவலில் முரண்பாடு: பதிலளிக்க தேர்தல் ஆணையம் கெடு
Dinamani Chennai

சிறையிலுள்ள எம்.பி. ரஷீத்தின் தேர்தல் செலவின தகவலில் முரண்பாடு: பதிலளிக்க தேர்தல் ஆணையம் கெடு

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு இருப்பதாக அவருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
July 04, 2024
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3% இடஒதுக்கீடு திட்டம் - அமைச்சர் உதயநிதி ஆலோசனை
Dinamani Chennai

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3% இடஒதுக்கீடு திட்டம் - அமைச்சர் உதயநிதி ஆலோசனை

விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் குறித்து இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

time-read
1 min  |
July 04, 2024