58 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மருந்து: முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Dinamani Chennai|July 02, 2024
தமிழகத்தில் 58.33 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கைத் தடுப்பதற்கான வைட்டமின்-ஏ மருந்து வழங்கும் முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை (ஜூலை 1) தொடக்கிவைத்தாா்.
58 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மருந்து: முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த முகாம் மாநிலம் முழுவதும் ஆக.31 வரை நடத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

பொதுவாக குழந்தைகளுக்கு பிறந்தவுடன் தாயிடமிருந்து கிடைக்கப் பெறும் வைட்டமின் - ஏ சத்து, அதற்கு அடுத்த 6 மாதங்களில் இருந்து குறையத் தொடங்கும். ஒரு கட்டத்தில் அந்த சத்து மிகவும் குறைந்தால், குழந்தைக்கு வளா்ச்சி குறைபாடு, வயிற்றுப்போக்கு, பாா்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில்கொண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு, வைட்டமின்-ஏ மருந்து கொடுக்கப்படுகிறது. 11 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1 மி.லி மருந்தும், ஒரு வயது முதல் ஐந்து வயது உள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி. மருந்தும் கொடுக்கப்படும்.

This story is from the July 02, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the July 02, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்
Dinamani Chennai

பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்

தொழிலாளர் கட்சி அமோக வெற்றி; ரிஷி சுனக் கட்சி படுதோல்வி

time-read
2 mins  |
July 06, 2024
வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை
Dinamani Chennai

வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மோசமடைந்துள்ளது.

time-read
1 min  |
July 06, 2024
சேப்பாக்கை வென்றது கோவை
Dinamani Chennai

சேப்பாக்கை வென்றது கோவை

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வெள்ளிக்கிழமை வென்றது.

time-read
1 min  |
July 06, 2024
காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்
Dinamani Chennai

காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்

ஹமாஸ் அமைப்பின் புதிய போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த இஸ்ரேல், பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடா்ந்து காஸாவில் அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

time-read
1 min  |
July 06, 2024
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் வெட்டிக் கொலை
Dinamani Chennai

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் வெட்டிக் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

time-read
1 min  |
July 06, 2024
கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை
Dinamani Chennai

கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை

‘இந்த மாதம் முதல் கூடுதலாக 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க உள்ளதாக’ முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
July 06, 2024
கிண்டி ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி 50% நிறைவு
Dinamani Chennai

கிண்டி ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி 50% நிறைவு

கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 06, 2024
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து - திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் போராட்டம்
Dinamani Chennai

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து - திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் போராட்டம்

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திமுக,  அதிமுக, மாா்க்சிஸ்ட் கட்சி ஆகியவை சாா்பில் சென்னை உயா்நிதிமன்ற வளாகம் முன் வெள்ளிக்கிழமை தனித் தனியாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
July 06, 2024
பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் காவல் துறை முன் ஆஜராக உத்தரவு
Dinamani Chennai

பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் காவல் துறை முன் ஆஜராக உத்தரவு

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பாஜகபொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
July 06, 2024
உ.பி. நெரிசல் சம்பவம் நிர்வாக குளறுபடி - ராகுல் காந்தி
Dinamani Chennai

உ.பி. நெரிசல் சம்பவம் நிர்வாக குளறுபடி - ராகுல் காந்தி

'உத்தர பிரதேசத்தில் கூட்டநெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அதேசமயம், அந்தச் சம்பவத்தில் பல்வேறு நிர்வாக குளறுபடிகள் நடந்துள்ளன' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
July 06, 2024