அரசமைப்புச் சட்ட நிபுணர் ஏ.ஜி.நூரானி (94) காலமானார்
Dinamani Chennai|August 30, 2024
எழுத்தாளரும், அரசமைப்புச் சட்ட நிபுணரும், உச்சநீதிமன்ற முன்னாள் வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரானி (94) மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் வியாழக்கிழமை காலமானார்.
அரசமைப்புச் சட்ட நிபுணர் ஏ.ஜி.நூரானி (94) காலமானார்

1930, செப்டம்பர் 16-ஆம் தேதி மும்பையில் பிறந்த அப்துல் கஃபூர் மஜீத் நூரானி, மும்பை அரசு சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை நிறைவு செய்தார். அதன்பிறகு, மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தார்.

'காஷ்மீர் விவகாரம் 1947-2012', 'சட்டப்பிரிவு 370: ஜம்மு-காஷ்மீரின் அரசமைப்பு வரலாறு', 'ஹைதராபாத் அழிவு' உள்ளிட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய நாளிதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

This story is from the August 30, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 30, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

time-read
1 min  |
March 02, 2025
Dinamani Chennai

பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்

ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், \"தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!\" என்று அரசுத் துறையினருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தினார்.

time-read
2 mins  |
March 02, 2025
Dinamani Chennai

வாக்குச் சீட்டு முறை குறித்த கேள்வி கூட்டுக் குழு அதிகார வரம்பில் வராது

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டுமா என்ற கேள்வி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அக்குழுவுக்கு அளித்த பதிலில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 02, 2025
Dinamani Chennai

உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயர் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆர்ஓ) தொழிலாளர்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினர் சனிக்கிழமை மீட்டனர். இதுவரை 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
March 02, 2025
Dinamani Chennai

தொடர்புடையோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு

தகாத தொடர்புக்காக விவாகரத்து கோரி வழக்கு

time-read
1 min  |
March 02, 2025
அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
Dinamani Chennai

அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா

இங்கிலாந்து 'ஹாட்ரிக்' தோல்வி

time-read
1 min  |
March 02, 2025
இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்
Dinamani Chennai

இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

time-read
1 min  |
March 02, 2025
தமிழகத்தின் உரிமையை விட்டுத் தர மாட்டேன்
Dinamani Chennai

தமிழகத்தின் உரிமையை விட்டுத் தர மாட்டேன்

முதல்வர் ஸ்டாலின் உறுதி

time-read
1 min  |
March 02, 2025
Dinamani Chennai

தூங்கிக்கொண்டே இருப்பதுதான் நல்லது!

தூங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘நன்றாகத் தூங்குகிறீர்களா?’ என்பது. ஆழ்ந்த உறக்கம், மனதுக்கும் உடலுக்கும் நல்ல மருந்தாகவே இருக்கும்.

time-read
1 min  |
March 02, 2025
மணிப்பூர் நிலவரம்: அமித் ஷா ஆய்வு
Dinamani Chennai

மணிப்பூர் நிலவரம்: அமித் ஷா ஆய்வு

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
March 02, 2025