பெண்களின் பொருளாதார முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் -குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Dinamani Chennai|September 05, 2024
பெண்களின் தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றமே நாட்டின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை தெரிவித்தாா்.
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் -குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

மகாராஷ்டிரத்தின் லட்டூா் மாவட்டத்தில் உள்ள உத்கீா் பகுதியில் மாநில அரசின் ‘பெண் சகோதரிகள்’ திட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்துகொண்டு உரையாற்றினாா்.

அப்போது அவா் கூறியதாவது: இந்தியாவின் வளா்ச்சியானது நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதியைக் கொண்டுள்ள பெண்களின் தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தில் தான் அடங்கியுள்ளது.

மத்திய அரசின் ‘லட்சாதிபதி சகோதரிகள்’ திட்டத்தில் 25 லட்சம் பெண்களை இணைக்க மகாராஷ்டிர அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதில் ஏற்கெனவே 13 லட்சம் பெண்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Denne historien er fra September 05, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra September 05, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63,680-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
March 01, 2025
அரையிறுதியில் ஆஸி.; வெளியேறியது ஆப்கன்
Dinamani Chennai

அரையிறுதியில் ஆஸி.; வெளியேறியது ஆப்கன்

சாம்பியன்ஸ்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய 10-ஆவது ஆட்டம் மழை காரணமாக முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது.

time-read
1 min  |
March 01, 2025
2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளர்ச்சி தேவை: உலக வங்கி
Dinamani Chennai

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளர்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளர்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
March 01, 2025
ஜெர்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்
Dinamani Chennai

ஜெர்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்

ஜெர்மனியில் இந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் முதலிடத்தைப் பிடித்த ஃப்ரெட்ரிச் மெர்ஸ் (படம்) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக் கூட்டணியும் தற்போதைய பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சியும் அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

time-read
1 min  |
March 01, 2025
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் மே 29-இல் தொடக்கம்
Dinamani Chennai

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் மே 29-இல் தொடக்கம்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி யின் 6-ஆவது சீசன், அகமதாபா தில் மே 29 முதல் ஜூன் 15 வரை நடைபெற உள்ளது.

time-read
1 min  |
March 01, 2025
இந்தியாவின் அடித்தளம் சநாதன தர்மம்
Dinamani Chennai

இந்தியாவின் அடித்தளம் சநாதன தர்மம்

இந்தியாவின் அடித்தளம் சநாதன தர்மத்தில் உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 01, 2025
Dinamani Chennai

ஜம்முவில் தொடர் மழை: இருவர் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனர். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 01, 2025
Dinamani Chennai

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சுவலி அறிகுறி

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 பேர் நெஞ்சுவலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 01, 2025
மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
Dinamani Chennai

மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளி களுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்புக்கு மாற்றுத் திறனாளிகள் தன்னைச் சந்தித்து நன்றி தெரிவித்ததற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 01, 2025
Dinamani Chennai

மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
March 01, 2025