சிபிஐ அதிகாரி என மிரட்டி பணம் கேட்ட கும்பல்: தலைமறைவாகி விடுதியில் தங்கிய ரயில்வே அதிகாரி
Dinamani Chennai|September 05, 2024
சிபிஐ அதிகாரி என கைப்பேசி மூலம் பணம் கேட்டு மிரட்டி ஆன்லைன் மோசடி கும்பலால் வீட்டை விட்டு வெளியேறி, விடுதியில் தங்கி தலைமறைவாக இருந்த ரயில்வே அதிகாரியை போலீஸாா் மீட்டனா்.

காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை தேனாம்பேட்டை ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் தெற்கு ரயில்வே சென்னை மண்டல பொறியாளா் சில நாள்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனாா். இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினா் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அந்த அதிகாரியின் கைப்பேசி ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்ததால், அவா் எங்கே இருக்கிறாா் என்பது தெரியாமல் குடும்பத்தினா் பரிதவித்தனா்.

Denne historien er fra September 05, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra September 05, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

பாரா தடகளம்: இந்தியா முதலிடம்

தில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ-யில், இந்தியா முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

அமலாக்கத் துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.

time-read
1 min  |
March 15, 2025
கோப்பையை வெல்வது யார்?
Dinamani Chennai

கோப்பையை வெல்வது யார்?

இறுதியில் இன்று மும்பை - டெல்லி மோதல்

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

மார்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை

தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

சென்னையின் குடிநீர் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்

சென்னையின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்
Dinamani Chennai

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்

கர்ப்புற பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடிக்க 2 மணி நேரம் 38 நிமிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கொண்டார்.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு

அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்
Dinamani Chennai

சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்

சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025