மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்
Dinamani Chennai|September 06, 2024
‘சிந்துதுா்க் மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த சம்பவம், பண மதிப்பிழப்பு, விவசாயிகள் விரோத மசோதாக்கள் உள்ளிட்டவைக்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் பிதரமா் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையை, கடந்த டிசம்பரில் பிரதமா் மோடி திறந்துவைத்தாா். அண்மையில் பெய்த கன மழையில் இந்தச் சிலை இடிந்து விழுந்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன. இந்த நிலையில், ‘சிவாஜி சிலை சரிந்ததற்கு, அவரின் பாதம் பணிந்து மன்னிப்பு கோருகிறேன்’ என்று பிரதமா் மோடி அண்மையில் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், மறைந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவா் பதங்கராவ் கடம் சிலையை சாங்கிலியில் வியாழக்கிழமை திறந்துவைத்த ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

பிரதமா் எதற்காக மன்னிப்பு கோரினாா் என அறிய விரும்புகிறேன். சிவாஜி சிலையை கட்டமைக்கும் ஒப்பந்தப் பணியை, எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த நபருக்கு கொடுத்ததற்காகவா? அல்லது அந்தக் கட்டுமானத்தில் நிகழ்ந்த ஊழலுக்காகவா?

This story is from the September 06, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the September 06, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
அண்ணா 116-ஆவது பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் மரியாதை
Dinamani Chennai

அண்ணா 116-ஆவது பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் மரியாதை

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 116-ஆவது நாளையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

time-read
1 min  |
September 16, 2024
அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை
Dinamani Chennai

அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை

வரும் காலங்களில் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
சென்னையில் ஒரே நாளில் 1,878 விநாயகர் சிலைகள் கரைப்பு
Dinamani Chennai

சென்னையில் ஒரே நாளில் 1,878 விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னையில் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 1,878 விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

time-read
1 min  |
September 16, 2024
‘வணிகத்தில் புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைக்க வேண்டும்'
Dinamani Chennai

‘வணிகத்தில் புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைக்க வேண்டும்'

வணிக தளத்தில் நவீன புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைப்பதன் மூலம் நிலையான வெற்றிக்கான பாதையை உருவாக்கலாம் என ஹெச்.சி.எல். டெக். தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

time-read
1 min  |
September 16, 2024
திமுக பவள விழா இலச்சினை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Dinamani Chennai

திமுக பவள விழா இலச்சினை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அண்ணா அறிவாலய முகப்பில் நிறுவப்பட்ட திமுக பவள விழா இலச்சினையை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
வெளிநாடுகளில் செவிலியர்களுக்கு அதிக தேவை இருக்கிறது
Dinamani Chennai

வெளிநாடுகளில் செவிலியர்களுக்கு அதிக தேவை இருக்கிறது

செவிலியா்களுக்கு வெளிநாடுகளில் அதிகமான தேவை இருக்கிறது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
Dinamani Chennai

அமேசான், ஃபிளிப்கார்ட் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை வேண்டும் வர்த்தக அமைச்சருக்கு பாஜக எம்.பி.கோரிக்கை

இணையவழி வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை நடத்தும் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு பாஜக எம்.பி. பிரவீண் கன்டேல்வால் கோரிக்கை விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
September 16, 2024
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையில் ராகுல் - குடியரசு துணைத் தலைவர் விமர்சனம்
Dinamani Chennai

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையில் ராகுல் - குடியரசு துணைத் தலைவர் விமர்சனம்

இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறிய கருத்தை மறைமுகமாக தாக்கிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 16, 2024
100-ஆவது நாளில் பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்
Dinamani Chennai

100-ஆவது நாளில் பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி திங்கள்கிழமையுடன் (செப். 16) நூறு நாள்களை நிறைவு செய்கிறது.

time-read
1 min  |
September 16, 2024
காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்க யார் காரணம்?
Dinamani Chennai

காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்க யார் காரணம்?

பிரதமர் கருத்துக்கு ஃபரூக் அப்துல்லா கண்டனம்

time-read
1 min  |
September 16, 2024