ஹிந்து விநாயகரை வழிபட்டே தொடங்குகிறோம். எந்த ஒரு விஷயத்தை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டே எழுதுகிறோம். அத்தகைய விநாயகருக்கு அந்தக் காலம் தொட்டு இந்நாள் வரை எல்லா இடங் களிலும் கோயில்கள் உள்ளன.
விநாயகரை வழிபாடு செய்வதில் பெரும் உறு துணையாக இருப்பது ஒளவையார் அருளிய 'விநா யகர் அகவல் ஆகும். இது ஒரு தியான வழிபாட்டு தோத்திரப் பாடலாகும்.
மனிதன் உள்ளே இருக்கும் ஆற்றலை உணர்ந்து வாழ்வாங்கு வாழும் அற்புதக் கலையை அளிக்கும் பாடலாகும். வழிபாடு என்பது வெறும் புறச்சடங் கல்ல. மனிதனின் மனத்தைச் செம் மைப்படுத்தும் அருமையான வழி முறை என்பதை உணர்த்துகின்ற உன்னத நிலையாகும். இதனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட் டுள்ள ஓர் கோயிலே 'ஓம் ஸ்ரீ மஹா கணபதி கோயில்' ஆகும்.
சிவகங்கை மாவட்டத்துக்கு உள் பட்ட தேவகோட்டை சருகணி சாலையில் அமைந்துள்ள திரும ணவயல் உடையார் குடியிருப்பில் உள்ள கோயில் இதுவாகும். இந் தக் கோயிலை கன்னியாகுமரி விவே கானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தை வடிவமைத்த ஸ்தபதி எஸ்.கே. ஆச்சாரி வடிவமைத்தார்.
This story is from the September 06, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 06, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அண்ணா 116-ஆவது பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் மரியாதை
முன்னாள் முதல்வா் அண்ணாவின் 116-ஆவது நாளையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை
வரும் காலங்களில் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னையில் ஒரே நாளில் 1,878 விநாயகர் சிலைகள் கரைப்பு
சென்னையில் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 1,878 விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.
‘வணிகத்தில் புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைக்க வேண்டும்'
வணிக தளத்தில் நவீன புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைப்பதன் மூலம் நிலையான வெற்றிக்கான பாதையை உருவாக்கலாம் என ஹெச்.சி.எல். டெக். தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
திமுக பவள விழா இலச்சினை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
அண்ணா அறிவாலய முகப்பில் நிறுவப்பட்ட திமுக பவள விழா இலச்சினையை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
வெளிநாடுகளில் செவிலியர்களுக்கு அதிக தேவை இருக்கிறது
செவிலியா்களுக்கு வெளிநாடுகளில் அதிகமான தேவை இருக்கிறது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
அமேசான், ஃபிளிப்கார்ட் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை வேண்டும் வர்த்தக அமைச்சருக்கு பாஜக எம்.பி.கோரிக்கை
இணையவழி வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை நடத்தும் விழாக்கால சலுகை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு பாஜக எம்.பி. பிரவீண் கன்டேல்வால் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையில் ராகுல் - குடியரசு துணைத் தலைவர் விமர்சனம்
இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறிய கருத்தை மறைமுகமாக தாக்கிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
100-ஆவது நாளில் பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி திங்கள்கிழமையுடன் (செப். 16) நூறு நாள்களை நிறைவு செய்கிறது.
காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்க யார் காரணம்?
பிரதமர் கருத்துக்கு ஃபரூக் அப்துல்லா கண்டனம்