வியத்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 59-ஆக உயர்வு
Dinamani Chennai|September 10, 2024
வியத்நாமில் வீசிய யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 59-ஆக உயா்ந்தது.
வியத்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 59-ஆக உயர்வு

கடந்த சனிக்கிழமை கரையைக் கடந்த அந்தப் புயல், கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு வியத்நாமைத் தாக்கிய மிக மோசமான புயல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் ஏராளமான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன.

This story is from the September 10, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the September 10, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
ஆப்கனில் போலியோ தடுப்புப் பணி நிறுத்தம்
Dinamani Chennai

ஆப்கனில் போலியோ தடுப்புப் பணி நிறுத்தம்

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தலிபான் ஆட்சி யாளர்கள் அறிவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 17, 2024
58 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு
Dinamani Chennai

58 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய இரண்டாவது முறையாக நடைபெற்ற முயற்சி தொடா்பாக ரியான் வெஸ்லி ரூத் (58) என்பவா் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

time-read
1 min  |
September 17, 2024
Dinamani Chennai

இறுதிச் சுற்றில் இந்தியா-சீனா மோதல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-சீனாவும் மோதவுள்ளனா்.

time-read
1 min  |
September 17, 2024
இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முதலிடம் 10/10
Dinamani Chennai

இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முதலிடம் 10/10

ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் 10/10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

time-read
1 min  |
September 17, 2024
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் குழிதோண்டி புதைக்கப்படும்
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் குழிதோண்டி புதைக்கப்படும்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையில் மத்திய பாஜக கூட்டணி அரசு அதை குழிதோண்டி புதைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 17, 2024
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்
Dinamani Chennai

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்வரும் பேரவைத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
September 17, 2024
கொல்கத்தா காவல் ஆணையர் நீக்கம்: முதல்வர் மம்தா அதிரடி
Dinamani Chennai

கொல்கத்தா காவல் ஆணையர் நீக்கம்: முதல்வர் மம்தா அதிரடி

தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா காவல் ஆணையரை நீக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை ஒப்புக்கொண்டார்.

time-read
2 mins  |
September 17, 2024
Dinamani Chennai

ராஜிநாமா கடிதத்தை கேஜரிவால் இன்று வழங்குவார்

'தில்லி முதல் அரவிந்த் கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவிடம் செவ்வாய்க்கிழமை (செப்.17) வழங்கவுள்ளார்' என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர், அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
September 17, 2024
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான நேரம் இது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
Dinamani Chennai

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான நேரம் இது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்

'பெண்களுக்கான மரியாதையை அதிகரித்து; எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
September 17, 2024
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே எதிர்காலம்
Dinamani Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே எதிர்காலம்

சூரியசக்தி, காற்றாலை, அணுசக்தி, நீா்மின்சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பலத்தில் தனது எதிா்காலத்தை கட்டமைக்க இந்தியா தீா்மானித்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 17, 2024