
'மனிதகுலத்தின் வெற்றி, நம் அனைவரின் கூட்டு வலிமையில்தான் உள்ளது; போர்க்களத்தில் இல்லை' என்று ஐ.நா.வில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஐ.நா.வின் 'எதிர்காலத்துக்கான உச்சிமாநாட்டில்' பிரதமர் மோடி திங்கள்கிழமை பங்கேற்று உரையாற்றினார்.
இஸ்ரேல்- ஹமாஸ், ரஷியாஉக்ரைன் இடையிலான போர்களின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்துவரும் நிலையில், ஐ.நா.வில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
This story is from the September 24, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 24, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்
துணை முதல்வர் உறுதி
பெண்களின் நிலையை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்
பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு; மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பருவத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: அட்டவணை வெளியீடு
ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீர்வு-தேர்தல் ஆணையம்
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.
சார்-பதிவாளர் அலுவலகங்களில் மார்ச் 10-இல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
சார்-பதிவாளர் அலுவலகங்களில் வரும் 10-ஆம் தேதி கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
மணிப்பூர்: 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை தாமாக ஒப்படைக்க பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு அறிவிப்பு
மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப.விமலா தமிழில் செய்த மொழிபெயர்ப்பு உள்பட 21 மொழிபெயர்ப்பு நூல்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டது.
ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி
பல்வேறு வழிமுறைகளில் ரூ.1,22,500 கோடி மூலதனம் திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு (எல்ஐசி ஹெச்எஃப்எல்) அதன் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தீவுத் திடலில் ரூ.113 கோடியில் புதிய கண்காட்சி மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு