உலக பட்டினிக் குறியீடு: 'தீவிர பகுப்பாய்வு' பிரிவில் இந்தியா
Dinamani Chennai|October 13, 2024
127 நாடுகளில் 105-ஆவது இடம்
உலக பட்டினிக் குறியீடு: 'தீவிர பகுப்பாய்வு' பிரிவில் இந்தியா

உலகின் 127 நாடுகளுக்கு இடையேயான நிகழாண்டின் சா்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா 105-ஆவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் பட்டினி விவகாரத்தில் தீவிர பகுப்பாய்வுக்கு உள்படுத்தும் பரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் மிகவும் பின்தங்கிய 111 இடத்தில் ‘தீவிர அளவில்’ இருந்த இந்தியா, தற்போது 105 இடத்தில் உள்ளது.

உலக நாடுகளில் பசியின் அளவை அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்குமான கருவியாக ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சா்வதேச பட்டினி குறியீடு அறியப்படுகிறது. நிகழாண்டு சா்வதேச பட்டினி குறியீட்டின் 19-ஆவது பதிப்பு அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த மனிதநேய அமைப்பான ‘கன்சா்ன் ஓல்டுவைட்’ மற்றும் ஜொ்மனி நிறுவனமான ‘வெல்ட் ஹங்கா்லைப்’ ஆகிய அமைப்புகளால் இந்த வாரம் வெளியிடப்பட்டது.

தீவிர பகுப்பாய்வு: இதில் உலகின் 136 நாடுகளில் கணக்கெடுக்கப்பட்ட பட்டினிக் குறியீட்டின் அடிப்படையில் 127 நாடுகளுக்கான இடையே தயாரிக்கப்பட்ட தரவரிசையில் 27.3 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 105-ஆவது இடம் கிடைத்துள்ளது.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView all
Dinamani Chennai

பாரா தடகளம்: இந்தியா முதலிடம்

தில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ-யில், இந்தியா முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

அமலாக்கத் துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.

time-read
1 min  |
March 15, 2025
கோப்பையை வெல்வது யார்?
Dinamani Chennai

கோப்பையை வெல்வது யார்?

இறுதியில் இன்று மும்பை - டெல்லி மோதல்

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

மார்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை

தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

சென்னையின் குடிநீர் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்

சென்னையின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்
Dinamani Chennai

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்

கர்ப்புற பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடிக்க 2 மணி நேரம் 38 நிமிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கொண்டார்.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு

அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்
Dinamani Chennai

சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்

சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025