![கிராமங்களுக்கு ரூ. 86 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் கிராமங்களுக்கு ரூ. 86 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்](https://cdn.magzter.com/1574665526/1729462475/articles/NXsStqFLz1729484258717/1729484497296.jpg)
சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம், நேரு கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 707 ஊராட்சிகளுக்கு 1,070 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பையும், பல்வேறு துறைகள் சாா்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ. 33.26 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையும் வழங்கிப் பேசியதாவது:
முதன்முறையாக துணை முதல்வா் பொறுப்பில் சேலம் வந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. 27-ஆவது மாவட்டமாக சேலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
This story is from the October 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/KS674HBTRO9Bfvaeigrsys/1739852974093.jpg)
தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி
தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
![தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/pK1Xb_1rV1739851839688/1739852215303.jpg)
தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
![உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார் உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/HI3VkLhNuYzj65m5wKJsys/1739853610523.jpg)
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்
தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
![புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/iVdNWSynrj7oHmsQ7Qpsys/1739852773314.jpg)
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
![விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/gTpELD0WAF5ag21Uiqzsys/1739853224288.jpg)
விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்குச் செல்லவில்லை.
![மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி! மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/bm26tTz4ufztRqomZAWsys/1739852564345.jpg)
மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!
மகாத்மா சொல்லாமல் சொன்னார்: பணத்தாளில் என் படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைப்பிடியுங்கள். இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல.
![தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/aEgX1mG6vUExGKMfwqmsys/1739852245420.jpg)
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப்.22-இல் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை (பிப்.22) தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.
![அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/3NJYPaYUkai2cTLiiC8sys/1739853387345.jpg)
அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி
மனித வாழ்வு அன்பில் பிறந்து, அன்பில் வாழ்ந்து இறுதியில் அன்பில் முடிவடைகிறது. அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல் என மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார்.
![கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/eM2EcgTNLfoNrNnN2Dpsys/1739852282061.jpg)
கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு
கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றார்.