TryGOLD- Free

மகாராஷ்டிர தேர்தலில் 65% வாக்குப் பதிவு
Dinamani Chennai|November 21, 2024
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரேகட்டமாக நடைபெற்ற தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.
மகாராஷ்டிர தேர்தலில் 65% வாக்குப் பதிவு

ஜார்க்கண்டில் இரண்டாவது கட்டமாக 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சுமார் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. இவ்விரு பேரவைத் தேர்தல்களும் பரவலாக அமைதியான முறையில் நடைபெற்றன.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் மொத்த வாக்காளர்கள் 9.70 கோடி பேர் (ஆண்கள் - 5 கோடி, பெண்கள் - 4.69 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 6,101). இவர்கள் வாக்களிக்க வசதியாக 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

113 வயது மூதாட்டி வாக்களிப்பு: இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மும்பையில் 113 வயது மூதாட்டி காஞ்சன்பென் நந்த்கிஷோர் பத்ஷா, 103 வயது சுதந்திரப் போராட்ட வீரர் ஜி.ஜி.பரிக் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

பார்லிமெண்ட் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியை சூறையாடிய அடையாளம் தெரியாத நபர்கள், தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தொண்டர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

This story is from the November 21, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 21, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு

தமிழக அரசின் நேரடிக்கடன் வரும் 2026 மார்ச் 31 நிலவரப்படி ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும் என்று பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 05, 2025
Dinamani Chennai

தென் மாவட்ட பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
March 05, 2025
Dinamani Chennai

தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

time-read
1 min  |
March 05, 2025
செயின்ட் கோபைன் ஆலையில் தேசிய பாதுகாப்பு தின விழா
Dinamani Chennai

செயின்ட் கோபைன் ஆலையில் தேசிய பாதுகாப்பு தின விழா

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் செயின்ட் கோபைன் கண்ணாடி ஆலையில் தேசிய பாதுகாப்பு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 05, 2025
Dinamani Chennai

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுவதற்கு காரணம் யார்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை, மார்ச் 4: திமுகவினர் அனுமதி பெற்று நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்றுத் தரப்படுவதற்கு காரணம் யார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஹிந்தி மொழி விவகாரம் தொடர்பாக திமுகவினருக்கு அவர் ஏழாவது நாளாக செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:

time-read
1 min  |
March 05, 2025
அரசுப் பள்ளி வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம்
Dinamani Chennai

அரசுப் பள்ளி வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம்

வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

time-read
1 min  |
March 05, 2025
மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே பதவி விலகல்
Dinamani Chennai

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே பதவி விலகல்

கொலை வழக்கில் உதவியாளருக்கு தொடர்பு எதிரொலி

time-read
1 min  |
March 05, 2025
மின் நுகர்வு 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்வு
Dinamani Chennai

மின் நுகர்வு 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்வு

இந்தியாவின் மின் நுகர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
March 05, 2025
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்
Dinamani Chennai

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்

தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

time-read
1 min  |
March 05, 2025
உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் நிறுத்திவைப்பு
Dinamani Chennai

உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் நிறுத்திவைப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

time-read
2 mins  |
March 05, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more