
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
この記事は Dinamani Chennai の November 21, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン


この記事は Dinamani Chennai の November 21, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
என்சிஇடி நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் மும்மொழிக்கொள்கையை ஏற்க மாட்டோம்
ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கையில் கையொப்பமிட மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது.

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயர்
சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சமூக ஊடக பதிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: மத்திய அரசு பரிசீலனை
சமூக ஊடக தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண முக்கிய முடிவு
‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் சனிக்கிழமை தெரிவித்தாா்.
கேரளம்: குருவாயூர் கோயிலில் யானை காணிக்கை
கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் யானை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்க விழா: 13 பேருக்கு விருது
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து
சென்னை சென்ட்ரல் கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப். 24) ரத்து செய்யப்படவுள்ளன.
சண்டைக் கோழியன்று; குப்பைக் கோழி!
ஈராயிரம் ஆண்டளவிலான சங்க காலத்தில் எண்ணிலாக் தமிழ்ப் புலவர்கள் அகம், புறம், அறம் என்ற நிலையில் எண்ணற்ற பாடல்களைப் பாடிக் குவித்தனர்.