![அரசமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்த முயற்சி அரசமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்த முயற்சி](https://cdn.magzter.com/1574665526/1734127741/articles/9lrKMJsSRzqUlDdLZgksys/1734150872337.jpg)
நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சை வெள்ளிக்கிழமை நிகழ்த்திய அவர், 'அரசமைப்புச் சட்ட புத்தகம் என்பது சங் பரிவார் அமைப்பின் விதி புத்தகமல்ல என்பதை பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடியவில்லை' எனவும் அவர் தெரிவித்தார்.
அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி மக்களவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய விவாதத்தில் பிரியங்கா 32 நிமிஷங்கள் பேசியதாவது:
அரசமைப்புச் சட்ட புத்தகத்தை வணங்கும் பிரதமர் மோடி சம்பல், மணிப்பூர், ஹாத்ராஸ் என எங்கு வன்முறை நடந்தாலும் அதை கண்டும் கொள்வதில்லை.
அரசமைப்புச் சட்டபுத்தகம் என்பது நாட்டுடையது என்பதையும் அது சங் பரிவார் அமைப்பின் விதி புத்தகமல்ல என்பதையும் பிரதமர் மோடி இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நீதி, ஒற்றுமை, கருத்துரிமையின் பாதுகாப்புக் கவசமாக திகழும் அரசமைப்புச் சட்டத்தை கடந்த பத்தாண்டுகளாக பாஜக அரசு பலவீனப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
This story is from the December 14, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 14, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம் மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1931923/2ToMbL5KFtk44li5P2ksys/1734498353858.jpg)
மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை (டிச.16) மட்டும் 87,967 பேர் தரிசனம் செய்தனர்.
![நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை ! நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1931923/9YKjzxQ0VcgqXwN5SZesys/1734498337693.jpg)
நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !
மேட்டூர் அணை நீர்மட்டம் 118.53 அடியாக உயர்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனரா வங்கி
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி உயர்த்தியுள்ளது.
![பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1931923/6nqT9HPMxy4T3IbHkResys/1734498289091.jpg)
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
![முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1931923/jNkCeg7jaTrXgqhnSo3sys/1734498232067.jpg)
முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு
குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகார் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
![3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை 3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1931923/yhX0nKJIJhKnYT1Ccbssys/1734498157204.jpg)
3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3,784 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
![வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1931923/gXnzX353IVrgVKF4x8psys/1734498107896.jpg)
வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான வனுவாட்டு அருகே, கடலில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
![சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1931923/iaUGsAgygB5aaNI4ebHsys/1734498089615.jpg)
சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு
தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந் தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 பேர் உயிரிழந்தனர்.
![ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1931923/dlDOk7vGiNyihb2ZXd8sys/1734498077383.jpg)
ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு
வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடர்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாரணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
![பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்! பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1931923/eLlXSTARzcJN2RnnN8gsys/1734498075682.jpg)
பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!
துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார்.