திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்
Dinamani Chennai|December 14, 2024
பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை மீது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ஆவது நாளான கடந்த 10-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது.

பரணி தீபம்: விழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீ அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, 2.45 மணி முதல் 3.20 மணி வரை பரணி பூஜை நடைபெற்றது. பின்னர், 3.40 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மூலவர் சந்நிதி எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு வலப்புறம் பஞ்ச (ஐந்து) மடக்குகளை வைத்து சிவாச்சாரியர்கள் தீபம் ஏற்றி, மடக்கு பூஜை செய்தனர்.

Bu hikaye Dinamani Chennai dergisinin December 14, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin December 14, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

சென்னையில் ஏப். 12-இல் மோட்டார் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டார் சாகச நிகழ்ச்சி) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமார் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு

அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

புத்தகத் திருவிழா விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்ட அமைச்சர்

திருவள்ளூரில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவையொட்டி, ஆவடியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை அமைச்சர் சா.மு.நாசர் வியாழக்கிழமை பறக்கவிட்டார்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை

அமலாக்கத் துறை நடவடிக்கை

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

கர்நாடகம்: சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த சோதனை

கர்நாடகத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்குவித்த வழக்கில், 8 அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,019 கோடி வங்கிக் கடன்: நாளை முதல்வர் வழங்குகிறார்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,019 கோடி வங்கிக் கடன்களை முதல்வர் சனிக்கிழமை (மார்ச் 8) வழங்கவுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

கடற்கரைகளில் 1.40 லட்சம் ஆமை முட்டைகள் சேகரிப்பு

தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 07, 2025