முல்லைப் பெரியாறு அணைக்கு 2 லாரிகளில் கட்டுமானப் பொருள்கள்: கேரளம் அனுமதி
Dinamani Chennai|December 16, 2024
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி வழங்கியதையடுத்து, 2 லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை பொருள்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் பருவமழைக்காலங்களில் பராமரிப்புப் பணிகள் செய்வது வழக்கம். இதன்படி, தமிழக பொதுப்பணித்துறையினர் கடந்த 4-ஆம் தேதி 2 லாரிகளில் சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்றனர்.

This story is from the December 16, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 16, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

சென்னையில் ஏப். 12-இல் மோட்டார் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டார் சாகச நிகழ்ச்சி) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமார் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு

அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

புத்தகத் திருவிழா விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்ட அமைச்சர்

திருவள்ளூரில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவையொட்டி, ஆவடியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை அமைச்சர் சா.மு.நாசர் வியாழக்கிழமை பறக்கவிட்டார்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை

அமலாக்கத் துறை நடவடிக்கை

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

கர்நாடகம்: சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த சோதனை

கர்நாடகத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்குவித்த வழக்கில், 8 அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,019 கோடி வங்கிக் கடன்: நாளை முதல்வர் வழங்குகிறார்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,019 கோடி வங்கிக் கடன்களை முதல்வர் சனிக்கிழமை (மார்ச் 8) வழங்கவுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

கடற்கரைகளில் 1.40 லட்சம் ஆமை முட்டைகள் சேகரிப்பு

தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 07, 2025