TryGOLD- Free

அர்ஜுனா விருது பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா
Dinamani Chennai|January 29, 2025
அர்ஜுனா விருது பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அர்ஜுனா விருது பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

சென்னை, ஜன. 28:

நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த 416 விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் முகப்பேரில் உள்ள வேலம்மாள் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

This story is from the January 29, 2025 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

அர்ஜுனா விருது பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா
Gold Icon

This story is from the January 29, 2025 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம்
Dinamani Chennai

மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த குலமங்கலம் மலையக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகள் முட்டியதில் 38 பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
February 13, 2025
Dinamani Chennai

தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனர்.

time-read
1 min  |
February 13, 2025
முறியும் அபாயத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்
Dinamani Chennai

முறியும் அபாயத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்

ஒப்புக்கொண்டபடி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை இந்த வாரம் விடுவிக்காவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு 24 நாள்களாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 13, 2025
மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்
Dinamani Chennai

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்

மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 13, 2025
Dinamani Chennai

இன்று மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

தாம்பரம் கோட்ட மின்நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகர் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
February 13, 2025
ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம்

time-read
1 min  |
February 13, 2025
Dinamani Chennai

மனச்சான்றின்வழி வாழ்வோம்!

மனிதனின் துன்பத்துக்குக் காரணம், அவனது ஆசையே' என்றார் புத்தர். மனிதன் படிக்கும் திறன் பெற்றிருப்பதால் அறிவைப் பெறுகிறான். தன் அனுபவத்தால் பட்டறிவையும் பெறுகிறான். எனவே, அன்றாட நிகழ்வுகளில் எது நல்லது, எது கெட்டது எனப் பிரித்தறியும் திறனையும் பெறுகிறான். ஆறறிவு பெற்ற அவனுக்கு மட்டுமே, அறவழியிலும், அறமற்ற வழியிலும் வாழத் தெரியும். அவன் தன் படிப்பறிவாலும், பட்டறிவாலும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை வளர்த்துக்கொள்கிறான். அதை நோக்கிப் பயணிக்கவும் செய்கிறான்.

time-read
2 mins  |
February 13, 2025
இணைய வழிப்பறி!
Dinamani Chennai

இணைய வழிப்பறி!

எது எப்படியோ, இணையக் கடலில் பயணிக்கும் போது, நம் படகைக் கவிழ்க்க ஏராளமான திமிங்கலங்கள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் முன்னெப்பொழுதையும் விட, மிக அதிக விழிப்புடன் பயணிக்க வேண்டி இருக்கிறது. கவனம் தேவை.

time-read
3 mins  |
February 13, 2025
Dinamani Chennai

ஊழல் தரவரிசையில் இந்தியா பின்னடைவு: 96-ஆவது இடம்

டென்மார்க் முதலிடம்

time-read
1 min  |
February 13, 2025
அதிநவீன அணு உலைகள் உருவாக்கம்
Dinamani Chennai

அதிநவீன அணு உலைகள் உருவாக்கம்

ஆக்கபூர்வ அணுசக்தி ஒத்துழைப்பின் கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி-பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் இடையிலான பேச்சுவார்த்தையில் மேற்கண்ட திட்டத்திற்கான பூர்வாங்க ஆவணம் கையொப்பமிடப்பட்டது.

time-read
1 min  |
February 13, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more