![கும்பமேளா சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல் கும்பமேளா சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்](https://cdn.magzter.com/1574665526/1738101620/articles/Tu7UNzSUTuHkVduDKMNsys/1738103690544.jpg)
சத்தர்பூர், ஜன. 28: மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப்படாததால் மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள 2 ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13 முதல் நடைபெற்று வருகிறது. பிப். 26-ஆம் தேதிவரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்வில் 45 கோடி பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Esta historia es de la edición January 29, 2025 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
![கும்பமேளா சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல் கும்பமேளா சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்](https://files.magzter.com/resize/magazine/1574665526/1738101620/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
Esta historia es de la edición January 29, 2025 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![2026 மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை 2026 மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/p9EWH6cX2FJDLzbXtFssys/1739245251919.jpg)
2026 மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை
முதல்வர் மம்தா பானர்ஜி
![சாதனை சாம்பியன் அல்கராஸ் சாதனை சாம்பியன் அல்கராஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/wtew3fxB3IFtz0CQZ4Ksys/1739244375493.jpg)
சாதனை சாம்பியன் அல்கராஸ்
முதல் இண்டோர் கோப்பை வென்றார்
![ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/X954TlnoKOGu0WdhC7Qsys/1739244165410.jpg)
ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
2,642 மருத்துவர் பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கவுள்ளதாகவும் விரைவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
![ஈக்வடார்: ஏப். 13-இல் 2-ஆம் கட்ட அதிபர் தேர்தல் ஈக்வடார்: ஏப். 13-இல் 2-ஆம் கட்ட அதிபர் தேர்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/UD8EFfl9ArqkUJQ34gEsys/1739245499653.jpg)
ஈக்வடார்: ஏப். 13-இல் 2-ஆம் கட்ட அதிபர் தேர்தல்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.
![வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை! வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/lkKyr0ZxunYc9ZyDHC9sys/1739244232530.jpg)
வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை!
ஈகோவைத் தொலைக்கும் இடம் வீடாக இருக்க வேண்டும். \"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை\" என்று அதனால்தான் சொல்லப்பட்டது; வீடென்பது குற்றங்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது; அங்கே நிகழும் தவறுகளைக் குற்றங்கள் ஆகிவிடாமல் முன்னறிந்து காத்துக் கொள்வதில்தான் வாழும் கலை உள்ளது.
யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
பிப். 13, 14-இல் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தமிழக அரசு அழைப்பு
அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
![மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/1sumYORwD4Rhe2Eezipsys/1739245015054.jpg)
மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்
மணிப்பூர் மாநில கலவரத்துக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
![சர்வதேச போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை சர்வதேச போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/TAuwPEsXI1m4WUPdvxFsys/1739245691916.jpg)
சர்வதேச போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்