சென்னை, ஜன. 28: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேசிய பாராலிம்பிக் சங்கம், தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ட்ரையத்லான் கோப்பை போட்டிகள் சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர்-செயலர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூறியது:
هذه القصة مأخوذة من طبعة January 29, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
![தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப், ஆசியக் கோப்பை ட்ரையத்லான் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப், ஆசியக் கோப்பை ட்ரையத்லான்](https://files.magzter.com/resize/magazine/1574665526/1738101620/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
هذه القصة مأخوذة من طبعة January 29, 2025 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![2026 மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை 2026 மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/p9EWH6cX2FJDLzbXtFssys/1739245251919.jpg)
2026 மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை
முதல்வர் மம்தா பானர்ஜி
![சாதனை சாம்பியன் அல்கராஸ் சாதனை சாம்பியன் அல்கராஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/wtew3fxB3IFtz0CQZ4Ksys/1739244375493.jpg)
சாதனை சாம்பியன் அல்கராஸ்
முதல் இண்டோர் கோப்பை வென்றார்
![ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/X954TlnoKOGu0WdhC7Qsys/1739244165410.jpg)
ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
2,642 மருத்துவர் பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கவுள்ளதாகவும் விரைவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
![ஈக்வடார்: ஏப். 13-இல் 2-ஆம் கட்ட அதிபர் தேர்தல் ஈக்வடார்: ஏப். 13-இல் 2-ஆம் கட்ட அதிபர் தேர்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/UD8EFfl9ArqkUJQ34gEsys/1739245499653.jpg)
ஈக்வடார்: ஏப். 13-இல் 2-ஆம் கட்ட அதிபர் தேர்தல்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.
![வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை! வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/lkKyr0ZxunYc9ZyDHC9sys/1739244232530.jpg)
வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை!
ஈகோவைத் தொலைக்கும் இடம் வீடாக இருக்க வேண்டும். \"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை\" என்று அதனால்தான் சொல்லப்பட்டது; வீடென்பது குற்றங்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது; அங்கே நிகழும் தவறுகளைக் குற்றங்கள் ஆகிவிடாமல் முன்னறிந்து காத்துக் கொள்வதில்தான் வாழும் கலை உள்ளது.
யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
பிப். 13, 14-இல் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தமிழக அரசு அழைப்பு
அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
![மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/1sumYORwD4Rhe2Eezipsys/1739245015054.jpg)
மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்
மணிப்பூர் மாநில கலவரத்துக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
![சர்வதேச போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை சர்வதேச போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/TAuwPEsXI1m4WUPdvxFsys/1739245691916.jpg)
சர்வதேச போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்